அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 50 பேர் பலி

Posted by - October 2, 2017
அமெரிக்க லாஸ் வேகாஸில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோக சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். திறந்த வெளி அரங்கொன்றில் இசை நிகழ்ச்சி ஒன்று…
Read More

இலங்கைக்கு திரில் வெற்றி

Posted by - October 2, 2017
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தின்…
Read More

மைதானத்தின் நடுவில் தீக்குளிக்க முயன்ற கிரிக்கட் வீரர்

Posted by - October 2, 2017
பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் ஒருவர், தான் உள்ளூர் கிரிக்கட் தொடரில் தேர்வு செய்யபடாததால் போட்டியின் நடுவே மைதானத்தில் தீக்குளிக்க முயன்ற…
Read More

காட்டலோனியாவில் பொது வாக்கெடுப்பு: ஸ்பெயினில் இருந்து பிரிந்து செல்ல 90 சதவீத மக்கள் ஆதரவு

Posted by - October 2, 2017
ஸ்பெயினில் இருந்து காட்டலோனியா மாகாணத்தை பிரித்து தனி நாடாக அங்கீகரிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவாக…
Read More

ஸ்பெயினிடம் இருந்து தனிநாடு கோரும் காட்டலோனியாவில் பரபரப்பான சூழ்நிலையில் பொது வாக்கெடுப்பு

Posted by - October 2, 2017
ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து தனிநாடு கோரும் காட்டலோனியாவில் பரபரப்பான சூழ்நிலையில் பொது வாக்கெடுப்பு நடந்தது.
Read More

சிரியாவில் அதிரடி தாக்குதல் மூலம் முக்கிய நகரத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடித்தனர்

Posted by - October 2, 2017
சிரியாவில் நடந்து வருகிற உள்நாட்டுப் போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். முக்கிய நகரங்களையும் பிடித்தனர்.
Read More

பிரான்ஸ் ரெயில் நிலைய கத்திக்குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

Posted by - October 2, 2017
பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மார்செய்ல் நகர ரெயில் நிலையத்தில் இருவர் கொல்லப்பட்ட கத்திக்குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர்…
Read More

ராக்கெட் மனிதருடன் பேசி நேரத்தை வீணாக்காதீர்கள் – ரெக்ஸ் டில்லட்சனுக்கு டிரம்ப் அறிவுறை

Posted by - October 2, 2017
வடகொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி ரெக்ஸ் டில்லர்சன் நேரத்தை வீணாக்குகிறார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
Read More

சிரியாவில் உள்நாட்டு போர் – கடந்த மாதத்தில் மாத்திரம் 3 ஆயிரத்து 300க்கும் அதிகமானவர்கள் பலி

Posted by - October 2, 2017
சிரியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டு போர் காரணமாக கடந்த செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 3 ஆயிரத்து 300க்கும் அதிகமான பேர் மரணமடைந்துள்ளனர்.…
Read More

இந்திய எல்லையில் மேலும் இரண்டு சோதனை சாவடிகள்

Posted by - October 1, 2017
இந்தியா தமது அயல் நாடுகளான மியன்மார் மற்றும் பங்களாதேஸ் எல்லைப் பிராந்தியங்களில் இரண்டு எல்லை சோதனை சாவடிகளை அமைத்துள்ளது. இந்தியாவுக்குள்…
Read More