புளூட்டோ கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு: நாசா தகவல்

Posted by - December 2, 2017
சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள புளூட்டோ உள்ளிட்ட பனிக்கட்டி கிரகங்களில் தண்ணீர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
Read More

மார்க் ஸூகர்பெர்க்கின் சகோதரிக்கு அமெரிக்க விமானத்தில் பாலியல் தொல்லை

Posted by - December 2, 2017
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க்கின் சகோதரிக்கு அமெரிக்க விமானத்தில் பயணி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Read More

ஏஞ்சலினா ஜோலி போல் அழகாக மாற 50 தடவை பிளாஸ்டிக் சர்ஜரி செய்த 19 வயது பெண்

Posted by - December 2, 2017
ஏஞ்சலினா ஜோலி போன்று அழகாக மாற ஆசைப்பட்டு 50 தடவை பிளாஸ்டிக் சர்ஜரி செய்த 19 வயது இளம்பெண் அகோரமாக…
Read More

‘ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை வேண்டும் என்றே முடக்கவில்லை’

Posted by - December 1, 2017
நான் வேண்டும் என்றே ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை முடக்கவில்லை அது தவறுதலாக நடந்த நிகழ்வு என்று நவம்பர் 2-ம் தேதி…
Read More

மிகப் பெரிய ‘வசாங்-15’ ஏவுகணையின் புகைப்படம், வீடியோக்கள் வெளியிட்ட வடகொரியா

Posted by - December 1, 2017
கடந்த ஜூலை மாதம் வசாங் – 14 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்து…
Read More

அமெரிக்கா கோரிக்கை: ரஷ்யா மறுப்பு

Posted by - December 1, 2017
ஏவுகணை சோதனையை மீண்டும் நடத்தியதால், வடகொரியாவுடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதுகுறித்து…
Read More

ட்விட்டர் பதிவுகள் தொடர்பாக அதிபர் டிரம்ப் செய்தது தவறுதான் : பிரிட்டன் பிரதமர் தெரீசா மே

Posted by - December 1, 2017
ட்விட்டரில் தீவிர வலதுசாரி காணொளிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிர்ந்தது தவறுதான் என பிரிட்டன் பிரதமர் தெரீசா மே கூறியுள்ளார்.ஆனால்,…
Read More

காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடுவதை கைவிடுவதாக அர்ஜென்டினா அறிவிப்பு

Posted by - December 1, 2017
44 குழு உறுப்பினர்களுடன், இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியை கைவிட்டு விட்டதாக அர்ஜென்டினா…
Read More

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இந்தியாவுடன் சந்திப்பு இல்லை: பாகிஸ்தான்

Posted by - December 1, 2017
ரஷ்யாவில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இந்தியாவுடன் எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
Read More

சோமாலியாவில் ஓட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 500-ஐ தாண்டியது

Posted by - December 1, 2017
சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள ஓட்டலில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 500 -ஐ தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More