இன்று உலக தண்ணீர் தினம்- இயற்கை நீரை பாதுகாப்போம்

Posted by - March 22, 2018
உலக தண்ணீர் தினமான இன்று நீரை வீணாக்காமல் பாதுக்காக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Read More

அதிவேக பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா

Posted by - March 22, 2018
இந்தியாவின் அதிவேக ‘பிரமோஸ் சூப்பர்சானிக்’ ஏவுகணை இன்று ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 
Read More

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம்- தவறு நடந்ததை ஒப்புக்கொண்டது பேஸ்புக்

Posted by - March 22, 2018
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்திய விவகாரத்தில் தவறு நடந்திருப்பதை பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
Read More

முகநூல் பயன்படுத்தும் நபர்களின் தகவல்கள் திருட்டு!

Posted by - March 21, 2018
முகநூல் பயன்படுத்தும் நபர்களின் தகவல்கள் திருடப்படுவது குறித்து முகநூல் அதிபர் மார்க் ஜூக்கர்பெர்க் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இங்கிலாந்து…
Read More

ஈராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா.சபை இரங்கல்!

Posted by - March 21, 2018
ஈராக்கின் மோசூல் நகரில் 39 இந்தியர்கள் கடத்தி கொல்லப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனத்தை தெரிவித்ததுடன், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த…
Read More

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவர் சுட்டு கொலை!

Posted by - March 21, 2018
அமெரிக்காவின் மேரிலாண்ட் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர் எனவும், துப்பாக்கி சூடு நடத்திய மாணவன் சுட்டு…
Read More

தேர்வான ரஷிய அதிபர் புதினுக்கு டிரம்ப் தொலைபேசியில் வாழ்த்து

Posted by - March 21, 2018
ரஷிய அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள விளாடிமிர் புதினுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை…
Read More

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு சிறப்பு தபால் தலை!

Posted by - March 21, 2018
இந்திய தபால் துறை சமீபத்தில் மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு தபால் தலை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியது.
Read More

சீன ராணுவ மந்திரியாக வேய் பெங்கே நியமனம்

Posted by - March 20, 2018
சீன புதிய ராணுவ மந்திரியாக முன்னாள் ஏவுகணைப்பிரிவு தளபதியும், அதிபர் ஜின்பிங்குக்கு மிகவும் நெருக்கமானவருமான வேய் பெங்கே நியமிக்கப்பட்டார்.
Read More

சிரியாவில் வான்வழி தாக்குதலில் 17 பேர் பலி

Posted by - March 20, 2018
சிரியா நாட்டின் அர்பின் பகுதியில் விமானப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 17 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
Read More