உடல் முழுவதும் தங்கத்தால் அலங்கரித்து நடைபெற்ற இறுதிச்சடங்கு!

Posted by - April 5, 2018
கரீபியன் நாட்டில் மரணமடைந்த மில்லியனரின் உடலுக்கு தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றுள்ளது. கரீபியன் நாட்டில் றிரினாட் தீவில் வசித்து வந்த…
Read More

இங்கிலாந்து இளவரசர் பிலிப் நலமுடன் உள்ளார் – எட்வர்டு மருத்துவமனை

Posted by - April 5, 2018
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப்புக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் உள்ளார் என பக்கிங்காம் அரண்மனை…
Read More

கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் பலியான வீரர்களுக்கு டிரம்ப் இரங்கல்

Posted by - April 5, 2018
அமெரிக்க கடற்படையின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பலியான வீரர்களின் குடும்பத்துக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
Read More

சவுதி அரேபியாவில் ஏப்ரல் 18 முதல் சினிமா தியேட்டர் திறக்கப்படும் – சவுதி அரசு அறிவிப்பு

Posted by - April 5, 2018
சவுதி அரேபியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 18-ம் தேதி முதல் தியேட்டர்கள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு…
Read More

மெக்சிகோ எல்லையில் ராணுவத்தை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு

Posted by - April 5, 2018
மெக்சிகோ எல்லையில் மக்களின் ஊடுருவலை தடுப்பதற்காக அப்பகுதியில் ராணுவத்தை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
Read More

பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று புதிய சாதனை

Posted by - April 5, 2018
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று புதிய சாதனைப்படைத்துள்ளார்.
Read More

அமெரிக்காவில் 3 பேரை துப்பாக்கியால் சுட்ட பெண் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

Posted by - April 4, 2018
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் 3 பேரை துப்பாக்கியால் சூட்டு அவரும்…
Read More

எகிப்து அதிபராக மீண்டும் தேர்வான அப்துல் சிசிக்கு பிரான்ஸ் வாழ்த்து

Posted by - April 4, 2018
எகிப்தில் நடந்த தேர்தலில் 97 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் முறையாக அதிபராக தேர்வான அப்துல் சிசிக்கு பிரான்ஸ் வாழ்த்துக்களை…
Read More

அமெரிக்காவின் யு டியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கி சூடு

Posted by - April 4, 2018
அமெரிக்காவில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Read More

கிழக்கு கூட்டாவுக்கு 40 ஆயிரம் மக்கள் திரும்பினர்!

Posted by - April 4, 2018
டமாஸ்கஸ் நகரில் போர் காரணமாக கிளர்ச்சியாளர்கள் வெளியேறியதால் உள்ளூர் மக்கள் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கிழக்கு கூட்டாவுக்கு திரும்பினா்.
Read More