550 ஆண்டுகளுக்கு முன்பு பெரு நாட்டில் 140 குழந்தைகள் நரபலி

Posted by - April 29, 2018
பெரு நாட்டில் 550 ஆண்டுகளுக்கு 140 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதையும், அவர்களது உடல்கள் புதைக்கப்பட்டு இருந்ததையும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து…
Read More

ராணுவ வீரர்கள் நிம்மதியாக சுவாசிக்க நகைகளை விற்ற தம்பதி

Posted by - April 28, 2018
சியாச்சினில் கடும் பனியில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் நலனுக்காக புனே தம்பதியினர் தங்களது நகைகளை விற்று பண உதவி செய்தது…
Read More

வெள்ளை பூக்கள் கொரியா எங்கும் மலரவே – அணு ஆயுத சோதனைக்கு மூட்டை கட்ட முடிவு

Posted by - April 28, 2018
வரலாற்றில் எழுதப்பட்ட கிம் ஜாங் உன் – மூன் ஜே-இல் சந்திப்பின் போது, அணு ஆயுத சோதனைகளை இரு நாடுகளும்…
Read More

பாகிஸ்தானுக்கு புதிய நிதி மந்திரி மிப்டா இஸ்மாயில் பதவி ஏற்றார்

Posted by - April 28, 2018
பாகிஸ்தானில் நிதி மந்திரியாக இருந்த இஷாக் தர் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து புதிய நிதி…
Read More

பள்ளியில் இருந்து வீடு திரும்பிய ஏழு மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை

Posted by - April 28, 2018
சீனாவில் பள்ளியில் இருந்து வீடு திரும்பியவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில், 7 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
Read More

பிரிட்டன் குட்டி இளவரசரின் பெயர் லூயிஸ் ஆர்தர் சார்லஸ்

Posted by - April 28, 2018
பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் – கேத் தம்பதிக்கு பிறந்த குட்டி இளவரசருக்கு லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என…
Read More

ஈரான் அணு ஆயுத உடன்பாட்டில் இருந்து அமெரிக்கா விலகும் – பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தகவல்

Posted by - April 27, 2018
ஈரான் அணு ஆயுத உடன்பாட்டில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விலகுவார் என்று அவரை சந்தித்துப் பேசிய பிரான்ஸ் அதிபர்…
Read More

அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரியாக பதவியேற்றார் மைக் பாம்பியோ

Posted by - April 27, 2018
அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், அமெரிக்காவின் 70-வது வெளியுறவு துறை மந்திரியாக மைக் பாம்பியோ பதவியேற்றுக் கொண்டார். 
Read More

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜூலை மாதம் பிரிட்டன் செல்கிறார்

Posted by - April 27, 2018
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜூலை மாதம் பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Read More

இணைந்த இரு துருவங்கள்- வட கொரியா தென் கொரியா தலைவர்கள் மாநாடு தொடங்கியது

Posted by - April 27, 2018
கொரிய தீபகற்பத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட கொரியா, தென் கொரியா தலைவர்கள் இடையிலான உச்சி மாநாடு இன்று தொடங்கியது.
Read More