ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததால் மோடி தன்னை மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் – சுப்ரமணிய சுவாமி

Posted by - July 22, 2018
பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததால் பிரதமர் மோடி தன்னை மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார். 
Read More

நிதி மோசடி வழக்கு – பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தலைமறைவு

Posted by - July 22, 2018
நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி உள்பட 20…
Read More

நான் எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை – டொனால்ட் ட்ரம்ப்

Posted by - July 22, 2018
முன்னாள் ப்ளே பாய் மாடல் ஒருவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் பேசிக்கொண்டதாக கைப்பற்றப்பட்ட டேப் குறித்து கருத்து தெரிவித்த ட்ரம்ப்,…
Read More

அடியலா சிறையை விட்டு மாறிச்செல்ல நவாஸ் ஷெரீப் மகள் மரியம் மறுப்பு

Posted by - July 22, 2018
அடியலா சிறையில் இருந்து சிஹாலா ஓய்வு இல்லத்துக்கு மாறிச்செல்ல நவாஸ் ஷெரீப் மகள் மரியம் மறுத்து விட்டதாக ஊடக தகவல்கள்…
Read More

அமெரிக்காவில் கால்சென்டர் ஊழல் வழக்கில் இந்திய வம்சாவளியினர் 21 பேருக்கு சிறை

Posted by - July 22, 2018
அமெரிக்காவில் கால்சென்டர் ஊழல் வழக்கில் இந்திய வம்சாவளியினர் 21 பேர் மீது மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதில் அவர்களுக்கு…
Read More

நரேந்திர மோடி ஒரு சுயநலவாதி – சந்திரபாபு நாயுடு தாக்கு

Posted by - July 21, 2018
பிரதமர் நரேந்திர மோடி ஒரு சுயநலவாதி என ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
Read More

முட்டாள் என்று கூகுளில் தேடினால் வந்து நிற்கும் டொனால்டு ட்ரம்ப் புகைப்படம்

Posted by - July 21, 2018
கூகுள் இணையதளத்தில் முட்டாள் என்று தேடினால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் புகைப்படங்கள் வந்து நிற்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 
Read More

149 பேரை காவு வாங்கிய பாகிஸ்தான் குண்டுவெடிப்பு – மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக் கொலை

Posted by - July 21, 2018
பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தின் போது நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More

ஜெர்மனியில் ஓடும் பேருந்தில் 14 பேருக்கு கத்திக்குத்து!

Posted by - July 21, 2018
ஜெர்மனியில் ஓடும் பேருந்தில் 14 பேரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More