பிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு

Posted by - August 22, 2018
இரண்டாம் உலகப் போரின் முடிவில் கொரியா வடகொரியா, தென்கொரியா என இரண்டாக உடைந்தது. அதனைத் தொடர்ந்து 1953-ல் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும்…
Read More

அமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு

Posted by - August 22, 2018
அமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் புதிய பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்து உள்ளார். முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு இது அவசியம் என…
Read More

ராகுல் காந்தி இங்கிலாந்து, ஜெர்மனியில் 4 நாள் சுற்றுப்பயணம்!

Posted by - August 22, 2018
காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ராகுல் காந்தி நான்கு நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 
Read More

வடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் – டிரம்ப் பரபரப்பு பேட்டி

Posted by - August 22, 2018
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை மீண்டும் சந்திபேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 
Read More

வெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 ரிக்டரில் பதிவானது!

Posted by - August 22, 2018
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் இன்று 7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
Read More

கேரள வெள்ள நிவாரணத்திற்கு ஒரு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கும் சகோதரர்கள்

Posted by - August 21, 2018
கேரளாவை சேர்ந்த சகோதரர்கள் தங்களது ஒரு ஏக்கர் நிலத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளனர்.
Read More

இம்ரான் கானுடன் மோதல் – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலகிய நஜம் சேதி!

Posted by - August 21, 2018
இம்ரான் கானுடன் மோதலில் ஈடுப்பட்ட நஜம் சேதி, அவர் பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து தனது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர்…
Read More

கேரள கனமழை – மாலத்தீவு ரூ.35 லட்சம் நிதியுதவி!

Posted by - August 21, 2018
கேரளாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளத்திற்கு நிவாரண நிதியாக ரூ.35 லட்சம் வழங்கப்படும் என மாலத்தீவு அரசு தெரிவித்துள்ளது. 
Read More

இத்தாலியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் 8 பேர் பலி!

Posted by - August 21, 2018
கனமழை காரணமாக இத்தாலி நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலரை காணவில்லை…
Read More