பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப், லாகூர் கோர்ட்டில் ஆஜர்

Posted by - October 7, 2018
பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் கைதான எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப், லாகூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
Read More

காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் – ராணுவ அதிகாரி பேட்டி

Posted by - October 7, 2018
ஜம்மு காஷ்மீரில் சுமார் 300 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். மேலும் 250 பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவ எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி…
Read More

ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபி அபார வெற்றி

Posted by - October 7, 2018
ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்கள் முக்கிய பதவிகளில் அபார வெற்றி பெற்றுள்ளனர். 
Read More

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பிரெட் கவனாக்கை உறுதி செய்தது செனட் சபை

Posted by - October 7, 2018
அமெரிக்க செனட் சபை பிரெட் கவனாக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி ஏற்பதை நேற்று உறுதி செய்துள்ளது. 
Read More

‘அமெரிக்கா, தனது எதிரிகளை முழு பலத்துடன் தோற்கடிக்கும்’ டிரம்ப் திட்டவட்டம்

Posted by - October 6, 2018
அமெரிக்கா, தனது எதிரிகளை முழு பலத்துடன் தோற்கடிக்கும் என டிரம்ப் திட்டவட்டமாக கூறினார். அமெரிக்காவில், ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம்…
Read More

ரஷிய பொருளாதார மன்றத்தில் பங்கேற்க மோடிக்கு, புதின் அழைப்பு!

Posted by - October 6, 2018
அடுத்த ஆண்டு நடைபெறும் ரஷிய பொருளாதார மன்றத்தில் தலைமை விருந்தினராக பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர்…
Read More

பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம்!

Posted by - October 6, 2018
ஜம்மு காஷ்மீர் மக்கள்மீது இந்திய ராணுவம் ரசாயன தாக்குதல் நடத்தியது என்ற பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
Read More

இந்தோனேசியா சுனாமி தாக்குதலில் பலி எண்ணிக்கை 1500-ஐ தாண்டியது!

Posted by - October 6, 2018
இந்தோனேசியா நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1500-ஐ தாண்டியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
Read More

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவி – பிரெட் கவனாக் வெற்றி!

Posted by - October 6, 2018
அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரெட் கவனாக் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் செனட் சபையில்…
Read More