மியாமி விமான நிலையம் மீது தற்கொலைப்படை தாக்குதல் – மிரட்டிய வாலிபர் உ.பி.யில் பிடிபட்டார்

Posted by - November 3, 2018
அமெரிக்காவில் உள்ள மியாமி விமான நிலையம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக தொலைபேசியில் மிரட்டிய வாலிபரை உத்தரப்பிரதேசம் மாநில போலீசார்…
Read More

`உலகம் அவளைக் கொன்றுவிட்டது!’ – நம் கண்முன்னே பஞ்சத்தால் ஏமன் அழியும் நிலை #Yemen

Posted by - November 2, 2018
உள்நாட்டுப்போரால் சிதைந்து வரும் ஏமனின் சூழலையைப் பிரதிபலிக்க இந்த ஒரு புகைப்படம் போதுமானதாய் இருந்தது. உலக நாடுகளின் கவனத்தை ஏமனின் பக்கம்…
Read More

3 குழந்தை பெற்றால் இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு

Posted by - November 2, 2018
குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காக புதிய திட்டங்களை இத்தாலி அரசு உருவாக்க உள்ளது. அதன்படி 3-வது குழந்தை பெற்றால் அவர்களுக்கு இலவசமாக…
Read More

சிரியாவில் ராட்சத சவ குழியில் 1,500 அப்பாவி மக்களின் உடல்கள் கண்டுபிடிப்பு

Posted by - November 2, 2018
சிரியாவில் ராட்சத சவ குழியில் 1,500 அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Read More

குடியுரிமை மறுப்பு விவகாரம் : நாடாளுமன்ற ஓட்டெடுப்பின்மூலம் நிறைவேற்றுவோம் – டிரம்ப் அறிவிப்பு

Posted by - November 2, 2018
அமெரிக்காவில் பிறக்கிற பிற நாட்டு தம்பதியரின் குழந்தைகளுக்கு குடியுரிமை மறுக்கும் விவகாரத்தில், நாடாளுமன்ற ஓட்டெடுப்பு போதும், அரசியல் சாசன திருத்தம்…
Read More

பிரேசில் தூதரகம் ஜெருசலேமிற்கு மாற்றம் – இஸ்ரேல் பிரதமர் வரவேற்பு

Posted by - November 2, 2018
இஸ்ரேலில் உள்ள தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற முடிவு செய்த பிரேசில் நாட்டின் முடிவை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு…
Read More

சீன அதிபருடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப் – வர்த்தக விவகாரம் குறித்து ஆலோசனை

Posted by - November 2, 2018
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வர்த்தக விவகாரங்கள் குறித்து…
Read More

சுலபமாக தொழில் செய்ய தகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 23 புள்ளிகள் முன்னேறியது!

Posted by - November 1, 2018
உலக வங்கி இன்று வெளியிட்ட சுலபமாக தொழில் செய்ய தகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா நூறில் இருந்து 23 புள்ளிகள்…
Read More

காபுல் சிறை அருகே மனித வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பலி

Posted by - November 1, 2018
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள மத்திய சிறைச்சாலையின் அருகே அரசு பணியாளர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதி நடத்திய மனித…
Read More

42 பேரை சுட்டுக்கொன்ற வழக்கு: ஓய்வுபெற்ற 16 போலீசாருக்கு ஆயுள் தண்டனை – டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு

Posted by - November 1, 2018
42 பேரை சுட்டுக்கொன்ற வழக்கில், ஓய்வுபெற்ற போலீசார் 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
Read More