பாகிஸ்தானில் கோர விபத்து – திருமண கோஷ்டியினர் 18 பேர் பலி

Posted by - July 16, 2018
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது ஏற்பட்ட சாலை விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 
Read More

உலகக் கோப்பை வென்றது பிரான்ஸ் – ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

Posted by - July 16, 2018
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோசியாவை வீழ்த்தி உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணியின் வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி…
Read More

ஹைதி நாட்டின் பிரதமர் ராஜினாமா – பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் போராட்டம்

Posted by - July 16, 2018
ஹைதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக எழுத்த போராட்டத்தின் விளைவாக பிரதமர் ஜாக் தான் பதவி விலகி விட்டதாக…
Read More

அடியலா சிறையில் நவாஸ் ஷெரீப்புடன் குடும்பத்தினர் சந்திப்பு!

Posted by - July 16, 2018
அடியலா சிறையில் உள்ள நவாஸ் ஷெரீப், மரியம், கேப்டன் சப்தார் ஆகியோரை அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசினர். 
Read More

கூகுள் நிறுவனத்தில் தனக்கு வேலை கேட்டு கடிதம் எழுதிய சிறுமி!

Posted by - July 14, 2018
உலகின் முன்னணி இணைய உலவியான கூகுள் நிறுவனத்தில் தனக்கு வேலை கேட்டு கடிதம் எழுதிய சிறுமியின் தன்னம்பிக்கையும், அந்தச் சிறுமியின்…
Read More

ரஷியாவிடம் இருந்து ரூ.39 ஆயிரம் கோடிக்கு அதிநவீன ஏவுகணைகள் வாங்கப்படும்

Posted by - July 14, 2018
ரஷியாவிடம் இருந்து ரூ.39 ஆயிரம் கோடிக்கு அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகள் வாங்கப்படும் என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்…
Read More

நிலக்கரி ஊழல் வழக்கு – தனியார் நிறுவனத்தின் ரூ.101 கோடி சொத்துகள் அமலாக்கத்துறை முடக்கம்

Posted by - July 14, 2018
மராட்டியத்தில் நிலக்கரி ஊழல் வழக்கில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.101 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர்.
Read More

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதி – ஆறரை மணி நேர போராட்டத்துக்கு பின் இறுதியில் நுழைந்தார் கெவின் ஆண்டர்சன்

Posted by - July 14, 2018
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் ஆறரை மணி நேரம் போராடி அமெரிக்க வீரர்…
Read More

பாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு

Posted by - July 14, 2018
பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தின் போது வெடிகுண்டு வெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
Read More