தமிழில் பேசி அஸ்வினை ஊக்கப்படுத்திய தினேஷ் கார்த்திக்!

Posted by - August 3, 2018
இங்கிலாந்து கேப்டன் பேட்டிங் செய்த போது அஸ்வினை தமிழில் பேசி தினேஷ் கார்த்திக் ஊக்கப்படுத்தியது சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு…
Read More

இந்தியாவுக்கு விலக்கு அளித்தது அமெரிக்கா!

Posted by - August 3, 2018
ரஷியா மீதான பொருளாதார தடையில் இருந்து இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. மேலும் அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் இதற்கான…
Read More

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி

Posted by - August 3, 2018
ஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Read More

ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே வீழ்ச்சியைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஜானு-பி.எப் கட்சி வெற்றி

Posted by - August 2, 2018
முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபேவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நடந்த ஜிம்பாப்வே தேர்தலில் ஆளுங்கட்சியான ஜானு-பி.எப். கட்சி வெற்றி பெற்று உள்ளது.
Read More

அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்த சதி? 32 பேஸ்புக் கணக்குகள் முடக்கம்

Posted by - August 2, 2018
அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சந்தேகத்துக்கு இடமான 32 கணக்குகளையும், பக்கங்களையும் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம் முடக்கி…
Read More

லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தானியர் 3 பேர் சர்வதேச பயங்கரவாதிகள் – அமெரிக்கா அறிவிப்பு

Posted by - August 2, 2018
மும்பை தாக்குதலுக்கு காரணமான லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தானியர் 3 பேரை சர்வதேச பயங்கரவாதிகள் என அமெரிக்கா…
Read More

போரிஸ் ஜான்சனின் செல்வாக்கு அதிகரிப்பு!

Posted by - August 2, 2018
பிரிட்டன் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்த போரிஸ் ஜான்சனின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
Read More

தெற்கு ஆசிய நாடுகளில் இந்தியாவுக்கு அமெரிக்கா சிறப்பு அந்தஸ்து

Posted by - August 1, 2018
தெற்கு ஆசிய நாடுகளில் இந்தியாவுக்கு ‘எஸ்.டி.ஏ-1’ என்ற சிறப்பு அந்தஸ்தை அமெரிக்கா வழங்கி உள்ளது. இதன்மூலம் அந்த நாட்டின் தேசிய…
Read More

உடல் நலம் தேறியதை தொடர்ந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் நவாஸ் ஷெரிப்

Posted by - August 1, 2018
மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை முடிந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
Read More