மெக்சிகோ எல்லையை மூடுவேன் – டிரம்ப் மிரட்டல்!

Posted by - March 31, 2019
சட்ட விரோதமாக குடியேற வருகிற அனைவரையும் மெக்சிகோ உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அடுத்த வாரம் எல்லையை…
Read More

‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது 4-வது முறையாக ஓட்டெடுப்பா? – தெரசா மே பரிசீலனை!

Posted by - March 31, 2019
பிரெக்ஸிட்’ விவகாரத்தில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த பிரதமர் தெரசா மே பரிசீலிக்கிறார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து…
Read More

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் நடந்த மோதல்களில் 24 பேர் பலி

Posted by - March 30, 2019
ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் நடந்த மோதல்களில் 24 பேர் பலியாயினர். ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை இன்னும் முற்றிலும் ஒழிக்க முடியாத…
Read More

அமெரிக்க போர் விமானங்கள் அவசரமாக தரை இறக்கம் – பின்னணி என்ன?

Posted by - March 30, 2019
அமெரிக்க போர் விமானங்கள் அவசரமாக தரை இறக்கிய காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் ‘பி-1பி’ லேன்சர் போர்…
Read More

விபத்தில் 157 பேர் பலி எதிரொலி: போயிங் விமான நிறுவனம் மீது வழக்கு – அமெரிக்காவில் தாக்கல்

Posted by - March 30, 2019
விபத்தில் 157 பேர் பலி எதிரொலியாக, போயிங் விமான நிறுவனம் மீதான வழக்கு அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டது. எத்தியோப்பியா ஏர்லைன்ஸ்…
Read More

சீனா உடனான வர்த்தக பேச்சில் நல்ல முன்னேற்றம் – டிரம்ப்

Posted by - March 30, 2019
சீனாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.  வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும்,…
Read More

நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம்

Posted by - March 30, 2019
நாடு கடத்துதல் தொடர்பான வழக்கில் நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. …
Read More

சீன ராணுவத்துக்கு ஆதரவாக கூகுள் செயல்படுகிறதா? டிரம்ப்பை சந்தித்து சுந்தர் பிச்சை விளக்கம்

Posted by - March 29, 2019
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை நேற்று சந்தித்து பேசினார். கூகுள் நிறுவனம்,…
Read More

சிட்னி விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரத்தில் திடீர் புகை- விமானங்கள் தரையிறக்கம்

Posted by - March 29, 2019
சிட்னி விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோபுரத்தில் புகை வந்ததால், அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் திடீரென தரையிறக்கப்பட்டன.  ஆஸ்திரேலியாவில்…
Read More

வங்காளதேசத்தில் முதல் குழந்தை பிறந்த 26 நாளில் மீண்டும் இரட்டைக்குழந்தை பெற்ற பெண்!

Posted by - March 29, 2019
வங்காளதேசத்தில் ஒரு பெண்ணுக்கு முதல் குழந்தை பிறந்த 26 நாளில், மீண்டும் இரட்டைக்குழந்தைகள் பிறந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  வங்காளதேசத்தில்…
Read More