ஒரே நாளில் அமெரிக்கா விடுத்துள்ள 2 எச்சரிக்கைகள்

Posted by - April 26, 2019
இலங்கையில் பயங்கரவாதிகள் பல இடங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு 2 ஆவது முறையாக எச்சரித்துள்ளது.  இவ்வாறு…
Read More

டுவிட்டர் தலைமை நிர்வாகியை அழைத்து டிரம்ப் பேச்சு

Posted by - April 25, 2019
பின்தொடர்வோர் எண்ணிக்கை குறைந்ததால் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சேவை, வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து டிரம்ப் சந்தித்து…
Read More

வடகொரிய தலைவருடன் முதல் சந்திப்பு- விளாடிவோஸ்டோக் நகருக்கு வந்து சேர்ந்தார் புதின்

Posted by - April 25, 2019
ரஷ்யா வந்துள்ள வடகொரிய தலைவரை சந்தித்து பேசுவதற்காக, அதிபர் புதின் இன்று விளாடிவோஸ்டோக் நகருக்கு வந்து சேர்ந்தார்.  ரஷிய அதிபர்…
Read More

செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் – முதன்முறையாக புகைப்படத்தை வெளியிட்டது நாசா

Posted by - April 25, 2019
பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதைப் போல், செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை முதன்முறையாக நாசா புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது.…
Read More

வழி தவறிய ஐஎஸ் குழந்தைகளுக்கு ஆதரவற்றோர் இல்லம்

Posted by - April 25, 2019
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினரின் குழந்தைகள் நல்வழியில் செயல்பட வேண்டி, ஆதரவற்றோர் இல்லம் அமைத்து தரப்படும் என நார்வே பிரதமர் எர்னா…
Read More

இலங்கை தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா எப்.பி.ஐ (F.B.I) ஒத்துழைப்பு

Posted by - April 24, 2019
கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்காவின் எப்.பி.ஐ (F.B.I)…
Read More

தாக்குதல் பொறுப்பை ஏற்றது ஐ.எஸ்.ஐ.எஸ்

Posted by - April 23, 2019
இலங்கையின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கான  பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
Read More

இலங்கை குண்டுவெடிப்பில் 3 குழந்தைகளை இழந்துவிட்டேன் – டென்மார்க்கின் பணக்காரர் கதறல்

Posted by - April 23, 2019
இலங்கையில் ஈஸ்டர் விடுமுறையை கழிக்கலாம் என்று தன் குழந்தைகளுடன் கொழும்பு வந்த டென்மார்க் பணக்காரர் குண்டுவெடிப்பில் தன் 3 குழந்தைகளை…
Read More

பிலிப்பைன்சில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

Posted by - April 23, 2019
பிலிப்பைன்சில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துடுபிகான் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் குலுங்கின. அங்கு 6.4 ரிக்டரில்…
Read More

இந்தியாவின் பெட்ரோல் தட்டுப்பாட்டை சவுதி அரேபியா ஈடுகட்டும் – டிரம்ப்

Posted by - April 23, 2019
ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவின் பெட்ரோல் தட்டுப்பாட்டை சவுதிஅரேபியா ஈடுகட்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.…
Read More