பாகிஸ்தான் தொழிற்சாலையில் கொதிகலனுக்குள் தொழிலாளியை தள்ளிவிட்ட சீன என்ஜினீயர் கைது

Posted by - May 24, 2019
பாகிஸ்தான் தொழிற்சாலையில் கொதிகலனுக்குள் தொழிலாளியை தள்ளிவிட்ட சீன என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
Read More

பிரெக்ஸிட் விவகாரம் – இங்கிலாந்து பெண் மந்திரி பதவி விலகல்

Posted by - May 24, 2019
பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை சேர்ந்த மூத்த பெண் மந்திரி…
Read More

செயற்கை கருப்பை கண்டுபிடிப்பு : பெண்களுக்கு வரப்பிரசாதம்!

Posted by - May 23, 2019
 என்னதான் எல்லா மருத்துவ முன்னேற்றங்களையும் நாம் உருவாக்கியிருந்தாலும், கர்ப்பம் மற்றும் பிரசவம் ஆகியவை இன்னும் ஆபத்தான செயல்முறையாகவே இருக்கின்றன. பல…
Read More

ஒடிசாவில் நவீன்பட்நாயக் அமோக வெற்றி- மீண்டும் ஆட்சியை பிடிக்கிறார்

Posted by - May 23, 2019
ஒடிசா சட்டமன்ற தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் நவீன்பட் நாயக் மீண்டும்…
Read More

அமேதி தொகுதியில் ராகுல் பின்னடைவு- மோடி, அமித் ஷா முன்னிலை

Posted by - May 23, 2019
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலையில் உள்ளார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்தங்கியுள்ளார்.17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க…
Read More

போயிங் விமான விபத்தில் கணவர் பலி – ரூ.1,925 கோடி இழப்பீடு கேட்டு பெண் வழக்கு!

Posted by - May 23, 2019
போயிங் விமான விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க…
Read More

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் அடிபணியாது – அதிபர் ஹசன் ருஹானி திட்டவட்டம்

Posted by - May 23, 2019
அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி உறுதிபட தெரிவித்துள்ளார்.ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில்…
Read More

ஓமன் நாட்டு பெண் எழுத்தாளரின் நாவல் மான்புக்கர் பரிசை வென்றது!

Posted by - May 22, 2019
இலக்கியத்துக்காக வழங்கப்படும் உலகின் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான ‘மான்புக்கர் பரிசு’ ஓமன் நாட்டு எழுத்தாளர் அல்ஹார்த்ஹி எழுதிய ‘செலஸ்ட்டியல்…
Read More

இந்தோனேசியாவில் அதிபரின் வெற்றிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை- 20 பேர் கைது

Posted by - May 22, 2019
இந்தோனேசியாவில் அதிபர் விடோடோவின் வெற்றியை எதிர்த்து எதிர்க்கட்சியினர் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More