ஆந்திரா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு

Posted by - September 22, 2019
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
Read More

அமெரிக்காவில் பிரதமர் மோடி – சீக்கிய, போரா, காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு

Posted by - September 22, 2019
அமெரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு அங்குள்ள சீக்கியர்கள், போரா மற்றும் காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Read More

அல்பேனியாவில் தொடர் நிலநடுக்கங்களால் மக்கள் பீதி – 68 பேர் காயம்

Posted by - September 22, 2019
அல்பேனியா நாட்டில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் சேதமாகின. இதில் சிக்கி 68 பேர் படுகாயம் அடைந்ததாக முதல்கட்ட…
Read More

ஆப்கன் போரில் பொதுமக்கள் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும்: அதிபர் அஷ்ரப் கானி

Posted by - September 21, 2019
ஆப்கனில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பொதுமக்கள் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் என்று ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி உறுதியளித்துள்ளார்.
Read More

இந்தியா சார்பில் ஐ.நா. சபை கட்டிடத்தில் காந்தி சூரியசக்தி பூங்கா: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

Posted by - September 21, 2019
ஐ.நா. சபையின் தலைமை அலுவலகக் கட்டிடம் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடத்தின் மேல்மாடியில் 50 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி…
Read More

அமெரிக்காவில் 23-ந்தேதி இம்ரான்கான்-டிரம்ப் சந்திப்பு

Posted by - September 21, 2019
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, இம்ரான்கான் வருகிற 23-ந்தேதி நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து பிரச்சினை…
Read More

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தாது – இந்தியா அறிவிப்பு

Posted by - September 21, 2019
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தாது என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன்
Read More

எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு பின்னால் ஈரான் இருப்பது நிரூபணம்- சவுதி அரேபியா திட்டவட்டம்

Posted by - September 20, 2019
எண்ணெய் ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னால் ஈரான் இருப்பது சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபணமாகி இருப்பதாக சவுதி அரேபியா…
Read More

பாகிஸ்தான் மீது போர் தொடுக்க மன்மோகன் சிங் விரும்பினார் – இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தகவல்

Posted by - September 20, 2019
மும்பை தாக்குதல் போல் மீண்டும் நடந்தால், பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க
Read More