தமிழக மீனவர்களை காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – அமைச்சர் ஜெயக்குமார் Posted by தென்னவள் - October 29, 2019 அரபிக்கடலில் கியார் புயல் வலுப்பெற்றதைத் தொடர்ந்து தமிழக மீனவர்களைக் Read More
சுஜித்தின் இழப்பு ஒட்டுமொத்த சமூகத்தின் தோல்வி- கனிமொழி எம்.பி. Posted by தென்னவள் - October 29, 2019 ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் இழப்பு ஒட்டுமொத்த சமூகத்தின் தோல்வி என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். Read More
சுஜித் உடல் அடக்கம்- கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்திய மக்கள்! Posted by தென்னவள் - October 29, 2019 மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடல் பாத்திமாபுதூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. Read More
குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 72 மணி நேரமாகிவிட்டது Posted by தென்னவள் - October 28, 2019 நடுக்காட்டுப்பட்டி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித் தவறி விழுந்து இன்று (அக்.28) மாலை 5.40 மணியுடன் 72 மணி… Read More
சென்னையில் 24 மணி நேரத்தில் 3 கொலை : மயிலாப்பூரில் பறித்த செல்போனை திருப்பி கேட்ட இளைஞர் குத்திக்கொலை Posted by தென்னவள் - October 28, 2019 சென்னையில் 24 மணி நேரத்தில் 3 வெவ்வேறு இடங்களில் தொழிற்சங்க தலைவர் உட்பட 3 பேர் ரவுடி கும்பலால் கொல்லப்பட்டுள்ளனர். Read More
ரூ.425 கோடிக்குத் தீபாவளி மது விற்பனை Posted by தென்னவள் - October 28, 2019 தீபாவளி மதுவிற்பனையில் கடந்த 4 ஆண்டுகளைவிட அதிக அளவில் ரூ. 425 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டை… Read More
குழந்தையை மீட்க 45 அடி பள்ளம் தோண்டப்பட்டது – பாறையை உடைப்பதில் சிக்கல் Posted by தென்னவள் - October 28, 2019 ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க 45 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ள நிலையில் கடினமான பாறையை உடைப்பதில் சிரமம் Read More
பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட மத்திய குழந்தை பாதுகாப்பு ஆணையம் உத்தரவு Posted by தென்னவள் - October 28, 2019 நாடு முழுவதும் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து உடனடியாக மூடுவதற்கு மத்திய குழந்தை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. Read More
மீட்புப் பணி குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் கூறுவது என்ன? Posted by தென்னவள் - October 27, 2019 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் அருகே Read More
தமிழகத்தில் உள்ள 4 லட்சம் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை! Posted by தென்னவள் - October 27, 2019 தமிழகத்தில் உள்ள 4 லட்சம் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று… Read More