கோவையில் நாளை முதல் 506 பஸ்கள் இயக்கம்

Posted by - May 31, 2020
கோவை மாவட்டத்தில் இயங்க உள்ள 506 பஸ்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் பஸ்களை இயக்க டிரைவர்கள், கண்டக்டர்கள் தயார்படுத்தப்பட்டு…
Read More

வாழை, எருக்கஞ்செடிகளை நாசம் செய்த வெட்டுக்கிளிகள்- வேளாண் அதிகாரிகள் ஆய்வு

Posted by - May 31, 2020
வாழை, எருக்கஞ்செடிகளை நாசம் செய்த வெட்டுக்கிளிகள் வடமாநிலங்களில் பயிர்களை நாசம் செய்யும் வகையை சேர்ந்ததாக இருக்குமோ என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
Read More

தமிழக அரசு புதிய பட்ஜெட் போட வேண்டும்- துரைமுருகன்

Posted by - May 31, 2020
தமிழக அரசு புது பட்ஜெட் போட வேண்டும். போட்ட பட்ஜெட் பொறுப்பாக முழுநிலை எட்டவில்லை என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன்…
Read More

திருச்சி அருகே சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

Posted by - May 31, 2020
திருச்சி அருகே எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியானார்கள்திருச்சி பூவாங்குடி காலனியில் வசித்து…
Read More

ஊரகத் தொழில்களை மேம்படுத்த ரூ.300 கோடி கரோனா சிறப்பு நிதியுதவி திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

Posted by - May 29, 2020
கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஊரகத் தொழில்களை மேம்படுத்துவதற்காக, ரூ.300 கோடி கரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பு வழங்கும் திட்டத்தினை முதல்வர்…
Read More

புலம் பெயர் தொழிலாளர்கள் அவலம்: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இணையவழி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்

Posted by - May 29, 2020
புலம்பெயர் தொழிலாளர்கள் அவல நிலையை உச்சநீதிமன்றம் தன்னிச்சையாக இப்பிரச்சினையை விசாரணைக்கு எடுத்து மத்திய மாநில அரசுகளின் மெத்தனத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது. மத்திய…
Read More

மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க ரூ.54 லட்சம் நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவு

Posted by - May 29, 2020
மரவள்ளிப் பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க ரூ.54 லட்சம் நிதி ஒதுக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
Read More

மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது – சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

Posted by - May 29, 2020
மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை…
Read More

ஈரோடு மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி

Posted by - May 29, 2020
ஈரோடு மாவட்டத்தில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72-ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,372…
Read More