அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சாந்தா மரணம் – அரசு மரியாதையுடன் உடல் தகனம்

Posted by - January 20, 2021
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வி.சாந்தா மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தகனம்…
Read More

கேரள லாட்டரியில் தமிழக வியாபாரிக்கு ரூ.12 கோடி பரிசு

Posted by - January 20, 2021
கேரள லாட்டரியில் புத்தாண்டு பம்பர் லாட்டரி வாங்கியதில், விற்பனையாகாத சீட்டுக்கு தமிழக வியாபாரிக்கு ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது.
Read More

பள்ளிகளுக்கு மீண்டும் சென்றது சிறகடித்து பறப்பது போல உள்ளது: மாணவ-மாணவிகள் உற்சாக பேட்டி

Posted by - January 19, 2021
நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. சக தோழிகளையும், ஆசிரியர்களையும் நேரில் சந்தித்தது ஒருவித உற்சாகத்தை கொடுக்கிறது…
Read More

தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள்

Posted by - January 19, 2021
தமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்.
Read More

டாக்டர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Posted by - January 19, 2021
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரான டாக்டர் சாந்தாவின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Read More

10, 12ம் வகுப்புகள் தொடக்கம்: மகிழ்ச்சியும், உற்சாகமும் பொங்க பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள்

Posted by - January 19, 2021
பள்ளிக்குள் வரும் மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு தகுந்த இடைவெளியுடன் அழைத்து சென்று அமர வைத்தனர்.
Read More

காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

Posted by - January 19, 2021
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Read More

டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு- திருமண விழாவில் அசத்திய மணமக்கள்

Posted by - January 18, 2021
திருமண அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்ட கியூ.ஆர்.கோட்டினை பயன்படுத்தி உறவினர்கள் பெரும்பாலும் தங்களது செல்போன் மூலமே மொய் பணத்தை எழுதினர். தென் மாவட்டங்களில்…
Read More

சசிகலாவின் வருகை கட்சியிலும், ஆட்சியிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது- அமைச்சர் பேட்டி

Posted by - January 18, 2021
சசிகலா வெளியே வருவதால் கட்சியிலும், ஆட்சியிலும் எந்த அதிர்வலையும், தாக்கமும் ஏற்படாது என அமைச்சர் டி.ஜெயகுமார் தெரிவித்தார்.
Read More