வழிபாட்டு தலங்களில் மக்கள் வழிபட கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் – ஜி.கே.வாசன்

Posted by - September 27, 2021
தமிழக அரசு, தனி மனித இடைவெளியும், முகக்கவசமும் மிக மிக அவசியம் என்பதை பொதுமக்களுக்கு கட்டாயத்தின் அடிப்படையில் வலியுறுத்தி நடைமுறைப்படுத்த…
Read More

நாளை 117வது பிறந்தநாள்… சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்த ஏற்பாடு

Posted by - September 26, 2021
தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர்
Read More

தடுப்பூசி முகாம்களில் மக்கள் திரண்டனர்- சென்னை சென்ட்ரலில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Posted by - September 26, 2021
தமிழகத்தில் நேற்று வரை அரசு மருத்துவமனைகளின் சார்பில் 4 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரத்து 75 பேருக்கு தடுப்பூசிகள்…
Read More

3 ஆயிரம் உதவியாளர் பணியிடங்களுக்கு குவிந்த 20 ஆயிரம் பேர்

Posted by - September 26, 2021
சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட் கிளையில் காலியாக உள்ள சுமார் 3 ஆயிரம் உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு…
Read More

தமிழகம் முழுவதும் 3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்

Posted by - September 26, 2021
கோயம்பேடு பேருந்து நிலைய கொரோனா தடுப்பூசி முகாமில் அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு…
Read More

கீழடி அகழ்வாராய்ச்சி குழிகளை இன்று பொதுமக்கள் பார்வையிட அனுமதி

Posted by - September 26, 2021
உலக சுற்றுலா தினத்தையொட்டி கீழடி அகழ்வாராய்ச்சி பணிக்காக தோண்டிய குழிகளை இன்று பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
Read More

வங்கக்கடலில் இன்று மாலை ‘குலாப்’ புயல் உருவாகிறது – துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு

Posted by - September 25, 2021
நாகை, காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எண்ணூர் துறைமுகத்திலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை…
Read More

ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

Posted by - September 25, 2021
கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக…
Read More

மாற்றுத்திறனாளி விவசாயி தற்கொலை: நிதிநிறுவன அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் – ராமதாஸ்

Posted by - September 25, 2021
தற்கொலை செய்து கொண்ட மாற்றுத்திறனாளி விவசாயி மனோகரனின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்…
Read More

செந்துறை பத்திரப்பதிவு அலுவலகத்தில் நள்ளிரவு வரை நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Posted by - September 25, 2021
பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை ஈடுபட்டது செந்துறை பகுதி அரசு ஊழியர்கள் இடையே பெரும் அச்சத்தை…
Read More