நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்

Posted by - October 16, 2016
நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப நீதிபதிகளின் எண்ணிக்கை இல்லை என்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்றும் மத்திய அரசுக்கு…
Read More

நாளை ரெயில் மறியல் போராட்டம்: தமிழகம் முழுவதும் போலீஸ் உஷார்

Posted by - October 16, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து நாளை ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. இதனை…
Read More

ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் பெண் டாக்டர்கள் சிகிச்சை

Posted by - October 16, 2016
முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் உள்ள பிரபலமான மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் இருந்து 2 பெண்…
Read More

இந்தியாவின் மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு 7 நட்சத்திர விருது

Posted by - October 16, 2016
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற விருந்தோம்பல் மற்றும் ‘லைப் ஸ்டைல்’ விழாவில் இந்தியாவின் மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு 7 நட்சத்திர விருது…
Read More

பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்: காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு

Posted by - October 16, 2016
பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் அடிக்கடி காஷ்மீரில் இந்திய எல்லையில் தாக்குகுதல் நடத்தி வருகிறது. சமீபத்தில்…
Read More

அயோத்தியில் ராமாயணம் அருங்காட்சியகம் அமைக்க 25 ஏக்கர் நிலம் தேர்வு

Posted by - October 16, 2016
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் ராமாயண காவியத்தை ஓவியங்களால் பிரதிபலிக்கும் ராமாயண அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ள மத்திய…
Read More

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாளை ரெயில் மறியல் போராட்டம்

Posted by - October 16, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாளை ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள்…
Read More

காவிரி நீர் பிரச்சினை விவசாயிகளின் போராட்டத்துக்கு ம.தி.மு.க. ஆதரவு – வைகோ

Posted by - October 16, 2016
காவிரி நீர் பிரச்சினைக்காக நடத்தப்படும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கும் என வைகோ கூறினார். காவிரி மேலாண்மை வாரியத்தை…
Read More

சென்னை விமானத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

Posted by - October 16, 2016
அபுதாபியில் இருந்து சென்னை விமானத்தில் கடத்தி வந்த 1 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.…
Read More

இராவணனை பயங்கரவாதியாக சித்தரித்த இந்திய பிரதமருக்கு ராவணபலய எச்சரிக்கை

Posted by - October 15, 2016
இராவணனை பயங்கரவாதி என்று குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாக, இலங்கையின் ராவண பலய…
Read More