ஜெயலலிதா மரணம்: ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்- ஸ்டாலின்

Posted by - December 30, 2016
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More

ராமமோகன ராவ் மீது மேல்நடவடிக்கை இல்லாமல் தயங்கி நிற்பது ஏன்?

Posted by - December 30, 2016
ராமமோகன ராவ் பேட்டிக்கு பிறகு மேல் நடவடிக்கை இல்லாமல் தயங்கி நிற்பது ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
Read More

ஜெயலலிதாவின் இறப்பு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: ராமதாஸ்

Posted by - December 30, 2016
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஐகோர்ட்டு கூறியுள்ளதால் உண்மையை வெளிக்கொண்டு வர சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்…
Read More

தமிழக மீனவர்களின் படகுகளை கையளிக்கவே மாட்டோம் – இலங்கை அரசு

Posted by - December 30, 2016
இலங்கை கடற்பரப்பில் கைப்பற்றப்படும் இந்திய மீனவர்களின் படகுகளையும், கடற்றொழில் உபகரணங்களை மீளக் கையளிக்க முடியாது என இலங்கை அரசாங்கம் மீண்டும்…
Read More

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரானார் சசிகலா

Posted by - December 29, 2016
அனைத்திந்திய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக சசிகலா நடராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்ற…
Read More

வார்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசுக்கு மத்திய குழு பாராட்டு

Posted by - December 29, 2016
தமிழக அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் வார்தா புயலில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக மத்திய குழுவினர் பாராட்டினர்.
Read More

சேகர் ரெட்டி கூட்டாளிகள் மேலும் 2 பேர் கைது

Posted by - December 29, 2016
புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கியது தொடர்பான வழக்கில், சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் மேலும் 2 பேரை மத்திய அமலாக்கத் துறை…
Read More

அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல்: எம்.பி.யின் கணவர் மீது தாக்குதல்

Posted by - December 29, 2016
அதிமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை ஏற்பட்ட மோதலில் எம்.பி.யின் கணவர் தாக்கப்பட்டார். இதனால், அதிமுக அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில்…
Read More

‘அனைத்துலக பத்திரிகை சுதந்திர விருது’ பெற்ற மாலினி சுப்ரமணியன்!

Posted by - December 29, 2016
ஒவ்வொரு ஆண்டும்  உலகெங்கும் நெருக்கடியான சூழ்நிலையில் தைரியமாக   துணிச்சலாகப்  பணிபுரியும் பத்திரிகையாளர்களைத் தேர்ந்தெடுத்து கவுரவித்து
Read More