பாக்கு நீரிணை பகுதிக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யக்கூடாது- ஓ.பன்னீர்செல்வம்

Posted by - January 6, 2017
  பாக்கு நீரிணை பகுதிக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யக்கூடாது என தமிழக முதலமைச்சர்…
Read More

புதிய தமிழகம் படைக்க அணிவகுப்போம்!

Posted by - January 6, 2017
புதிய தமிழ்நாட்டை படைப்போம். உங்களில் ஒருவனாக முன்னிற்கிறேன். ஆயிரங்காலத்துப் பயிராம் இந்த திராவிட இயக்கத்தை, தொடர்ந்து பாதுகாத்திடவும், வளர்த்தெடுத்திடவும் அணிவகுப்போம்…
Read More

போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை, ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

Posted by - January 6, 2017
இலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்ற மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். பாமக…
Read More

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து மத்திய அரசிடம் உடனடியாக நிவாரண நிதி பெற வேண்டும்

Posted by - January 5, 2017
திமுக செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:  கருகிய பயிர்களைக் கண்ட அதிர்ச்சியில் உயிரிழந்துள்ள…
Read More

தமிழக மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் : சசிகலா கோரிக்கை

Posted by - January 5, 2017
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உடனடியாக விடுவிக்க மத்திய அரசு…
Read More

ஓ.பன்னீர்செல்வத்தை, திராவிட முன்னேற்ற கழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்தார்

Posted by - January 5, 2017
தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, திராவிட முன்னேற்ற கழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். தமிழகத்தில் கடந்த 10…
Read More

2017 பட்டியல் வெளியீடு தமிழகத்தில் 5.92 கோடி வாக்காளர்கள்

Posted by - January 5, 2017
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:2017-ன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Read More

நாளை முதல் 19ம் தேதி வரை சென்னையில் புத்தக கண்காட்சி

Posted by - January 5, 2017
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் காந்தி கண்ணதாசன் கூறியதாவது: பபாசியின் சார்பில் இந்த ஆண்டு…
Read More

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை முடிவடைந்தது

Posted by - January 5, 2017
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து விட்டதாக வானிலை ஆய்வுமையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. மேலும், இயல்பான அளவை விட 62…
Read More