ஜல்லிகட்டுக்கு ஆதரவாக பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் போராட்டம்

Posted by - January 18, 2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாம்பன் தூக்குப் பாலத்திற்கு சென்று, தமிழர் தேசிய முன்னணி மற்றும் தமிழர் வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Read More

தக்கலையில் 20-ந்தேதி நடக்கும் உங்களுடன் நான் நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்பு

Posted by - January 18, 2017
தக்கலையில் 20-ந்தேதி நடைபெறும் உங்களுடன் நான் நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் தொண்டர்கள் மற்றும்…
Read More

பவானி குறுக்கே தடுப்பணைகள்: தமிழக அரசு இனியும் உறங்க கூடாது

Posted by - January 18, 2017
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டும் கேரள அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள…
Read More

தமிழகம், புதுச்சேரியில் இரவு முழுவதும் தொடர்ந்த இளைஞர்கள் போராட்டம்

Posted by - January 18, 2017
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி இரவு முழுவதும் போராட்டத்தில்…
Read More

தமிழக மக்களின் உணர்வுகளுடன் இணைந்திருக்கிறோம். – ரவிகரன்

Posted by - January 17, 2017
தமிழர் மரபு விளையாட்டான ஏறுதழுவுதலுக்கான தடையை நீக்கக்கோரி போராடிக்கொண்டிருக்கின்ற தமிழக மக்களின் உணர்வுகளுடன் இணைந்திருக்கிறோம் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா…
Read More

பீட்டா அமைப்புக்கு உடனடியாக மத்தியஅரசு தடைவிதிக்க வேண்டும்

Posted by - January 17, 2017
தேசவிரோத சக்தியாக செயல்படும் பீட்டா அமைப்புக்கு மத்திய அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர்…
Read More

சசிகலா முதல்வர் ஆவது குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

Posted by - January 17, 2017
தமிழகத்தில் தற்போது முதல்வரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கணவர் நடராஜன் கூறியுள்ளார்.
Read More

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் திரண்ட இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி

Posted by - January 17, 2017
போலீசாரின் கட்டுக்காவலையும் மீறி அலங்காநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. தடையை மீறி பேரணி, ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது…
Read More

20-ந்திகதி முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு

Posted by - January 17, 2017
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் வருகிற 20-ந்தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Read More