எம்.எல்.ஏ.க்களை மீட்கக் கோரிய வழக்கில் காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

Posted by - February 10, 2017
தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.…
Read More

தமிழக அரசியல் பிரச்சினைக்கு இன்று முடிவு?

Posted by - February 10, 2017
தமிழ்நாட்டில் நிலவி வருகின்ற பரபரப்பான சூழ்நிலைக்கு இன்று ஒரு முடிவு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலா நடராஜனை தமிழ்நாட்டின் முதலமைச்சராக…
Read More

அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வரை கவர்னர் சென்னையில் இருக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Posted by - February 10, 2017
தமிழக அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வரை கவர்னர் சென்னையில் இருக்க வேண்டும் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Read More

அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு – ரூ.1 கோடி பரிசுப் பொருட்கள் தயார்

Posted by - February 10, 2017
வரலாற்று சிறப்புமிக்க உலகத்தமிழர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது.
Read More

கவர்னர் அவசரப்படாமல் முடிவு எடுக்க வேண்டும்: தமிழிசை

Posted by - February 10, 2017
கவர்னர் அவசரப்படாமல் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்…
Read More

தமிழக சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்துவது எப்படி?

Posted by - February 10, 2017
தமிழக சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்துவது எப்படி? என்று உயர் அதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார்.
Read More

பன்னீர்செல்வமும்-தீபாவும் இணைந்து செயல்பட வேண்டும்: முன்னாள் எம்.எல்.ஏ கிட்டுசாமி

Posted by - February 10, 2017
அ.தி.மு.க.வை காக்க பன்னீர்செல்வமும்-தீபாவும் இணைந்து செயல்பட வேண்டும் என அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கிட்டுசாமி கூறியுள்ளார்.
Read More

செல்போன் டவரில் ஏறி சமூக ஆர்வலர் போராட்டம்

Posted by - February 10, 2017
திருவண்ணாமலை அருகே செல்போன் டவரில் ஏறி சமூக ஆர்வலர் போராட்டம் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை அடுத்த பவித்ரம் கிராமத்தை…
Read More

ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் மேயர் ராஜ்குமார் ஆதரவு

Posted by - February 10, 2017
முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
Read More

சசிகலா முதல்வராவதை எதிர்த்த வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Posted by - February 10, 2017
சசிகலா முதல்வராக பதவி ஏற்க தடை விதிக்க கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு…
Read More