சென்னையில் இருந்து செல்லும் விமானத்தை கடத்த திட்டமா?: விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

Posted by - April 17, 2017
சென்னையில் இருந்து செல்லும் விமானத்தை சிலர் கடத்த திட்டமிட்டு இருப்பதாக பெண் அனுப்பிய ரகசிய தகவலை தொடர்ந்து விமான நிலையத்தில்…
Read More

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா நீடிப்பதை அனுமதிக்க கூடாது

Posted by - April 16, 2017
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் சசிகலாவை பதவியில் நீடிப்பதை அனுமதிக்க கூடாது என தேர்தல் கமிஷனிடம்…
Read More

நாளை முதல் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வசதி: புகைப்படங்களையும் புதுப்பிக்கலாம்

Posted by - April 16, 2017
நாளை முதல் ஆதார் மையங்களில் ஏற்கனவே ஆதார் எண் பெற்றுள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை திருத்தம் செய்யும்…
Read More

தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் தொடங்கியது: நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்- மீனவர்கள்

Posted by - April 16, 2017
மீன்பிடி தடை காலம் தொடங்கியதையொட்டி மீனவர்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க…
Read More

மத்திய அரசின் விவசாய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தவில்லை: மத்திய மந்திரி ஜே.பி. நட்டா

Posted by - April 16, 2017
மத்திய அரசின் விவசாய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தவில்லை என தென்சென்னை பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மத்திய…
Read More

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

Posted by - April 16, 2017
அந்தமான் தீவு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் மழை…
Read More

இன்று நள்ளிரவு ஈஸ்டர் பிரார்த்தனை: வேளாங்கண்ணி ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் குவிகின்றனர்

Posted by - April 15, 2017
 உலகம் முழுவதும் நாளை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நேற்று புனித வெள்ளியையொட்டி வேளாங்கண்ணி கோயிலில் சிலுவையை கிறிஸ்தவர்கள் முத்தி செய்தனர்.
Read More

அமைச்சர் விஜயபாஸ்கர், டாக்டர் கீதாலட்சுமி 17-ந்தேதி ஆஜராக வருமான வரித்துறை மீண்டும் சம்மன்

Posted by - April 15, 2017
அமைச்சர் விஜயபாஸ்கர், டாக்டர் கீதாலட்சுமி ஆகியோர் 17-ந்தேதி நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
Read More

மதுரை கிரானைட் குவாரிகளில் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

Posted by - April 15, 2017
மதுரை கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், அங்கு ஒரு குழந்தை உள்பட 4 மனித எலும்புக்கூடுகள்…
Read More

புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு அம்பேத்கர் சுடர் விருது

Posted by - April 15, 2017
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு புதுவை முதல்வர்…
Read More