இலங்கை கடற்படையிடம் இருந்து மீட்கப்பட்ட 18 மீனவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் உதவி

Posted by - April 19, 2017
இலங்கை கடற்படையிடம் இருந்து மீட்கப்பட்ட18 மீனவர்களுக்கு நிவாரணஉதவித் தொகையாக தலா ரூ.5 லட்சத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
Read More

ஓ.பன்னீர்செல்வத்திடம் விசுவாசத்தை கற்றுக்கொண்டோம்: அமைச்சர் உதயகுமார்

Posted by - April 19, 2017
விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டு ஓ.பன்னீர்செல்வம். விசுவாசம் என்பதை அவரை பார்த்துத்தான் நாங்கள் கற்றுக் கொண்டோம் என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
Read More

அ.தி.மு.க. அணிகளை இணைக்க பேச்சுவார்த்தை: புதிய சமரச திட்டம் தயாராகிறது

Posted by - April 19, 2017
அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளையும் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாளை குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக புதிய சமரச…
Read More

சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரனிடம் டெல்லி போலீசார் விசாரணை

Posted by - April 19, 2017
டெல்லியில் கைதான சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னை விரைந்த டெல்லி போலீசார் டிடிகே தினகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More

இந்திய – இலங்கை மீனவர்கள் விடயத்தில் அரசியல் தாக்கம் அதிகம்

Posted by - April 19, 2017
இந்திய – இலங்கை மீனவர்கள் விடயத்தில் விஞ்ஞானத்தை விட அரசியல், அதிக தாக்கம் செலுத்துவதால், அந்த பிரச்சினையை தீர்க்க முடியாதிருப்பதாக…
Read More

சசிக்கலாவையும், தினகரனையும் கட்சியின் இருந்து ஒதுக்கி வைக்க அ.தி.மு.க. இணக்கம்?

Posted by - April 19, 2017
சசிக்கலாவையும், அவரது உறவினரான ரீ.ரீ.வி. தினகரனையும் கட்சி மற்றும் அரசாங்கச் செயற்பாடுகளில் இருந்து ஒதுக்கி வைக்க அண்ணா திராவிட முன்னேற்றக்…
Read More

வைகோவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - April 18, 2017
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் தமிழக அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின்…
Read More

அ.தி.மு.கவில் இருந்து சசிக்கலாவின் தரப்பினர் ஒதுக்கப்படுவதாக தகவல்

Posted by - April 18, 2017
தமிழ்நாட்டின், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து சசிக்கலாவின் தரப்பினர் ஒதுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இரவு கட்சியின் 25 அமைச்சர்களும்,…
Read More