தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில், இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்துக்கு முன்னர் தீர்மானிக்கப்படும்

Posted by - April 21, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துக்கு முன்னர்…
Read More

இரு அணிகளை இணைக்க குழு அமைப்பு

Posted by - April 21, 2017
இரு அணிகளை இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைக்கப்பட்டிருப்பதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா அணியினர் தெரிவித்துள்ளனர்.…
Read More

தமிழக விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து வருமானவரி அலுவலகம் முற்றுகை

Posted by - April 20, 2017
காவேரி தண்ணீர் கொடுக்க கசக்குதா? தமிழனின் வரிப்பணம் மட்டும் இனிக்குதா? தண்ணீர் கொடுக்காத இந்திய அரசின் வருமான வரி அலுவலகத்தை…
Read More

தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் உற்பத்தி செய்ய அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

Posted by - April 20, 2017
தென்னை விவசாயிகள் வருமானத்தை பெருக்கும் வகையில் தென்னை மரத்திலிருந்து “நீரா” பானத்தை உற்பத்தி செய்ய அனுமதி அளித்து தமிழக அரசு…
Read More

பொதுமக்கள் எங்களை குற்றவாளியாக பார்த்தனர்: அமைச்சர் கே.சி.வீரமணி

Posted by - April 20, 2017
சசிகலா அணியில் இருந்ததால் பொதுமக்கள் எங்களை குற்றவாளியாக பார்த்தனர் என வேலூரில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியுள்ளார்.
Read More

முதல்-அமைச்சர், பொதுச் செயலாளர் பதவி யாருக்கு? 2 அணி தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை

Posted by - April 20, 2017
அ.தி.மு.க. இரு அணிகளை இணைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து உள்ளது. 2 அணிகளை சேர்ந்த தலைவர்களும் நாளை (வெள்ளிக்கிழமை) சந்தித்து பேசுகிறார்கள்.
Read More

தமிழகத்துக்கு முழுநேர கவர்னரை நியமிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted by - April 20, 2017
தமிழகத்துக்கு முழுநேர கவர்னரை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்…
Read More

அதிமுக அணிகள் இணைப்பு: மீண்டும் ஊழல் ராஜ்யத்தை நடத்த சதி திட்டம் – மு.க.ஸ்டாலின்

Posted by - April 20, 2017
முதல்-அமைச்சர் எடப்பாடி – ஓ.பி.எஸ். அணிகள் தமிழகத்தின் கஜானாவை சுரண்டி எடுத்தது போதாது என்று மீண்டும் ஒரு முறை ஒருங்கிணைந்து…
Read More

இந்தியாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் பலி

Posted by - April 20, 2017
இந்தியா-விசாகப்பட்டிணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியான இலங்கையர் 26 வயதானவர் என்றும் ஊடகங்கள்…
Read More