ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

Posted by - August 19, 2017
தமிழக அரசின் முக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Read More

குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேருக்கு பணி நியமன ஆணை

Posted by - August 19, 2017
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.…
Read More

கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கில் மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ்

Posted by - August 19, 2017
கொளத்தூர் சட்டசபை தொகுதி தேர்தல் தொடர்பாக சைதை துரைசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம்…
Read More

பிளஸ்-1 வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் பிளஸ்-2 வில் சேர்ந்து படிக்கலாம்: அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - August 19, 2017
இனி 600 மதிப்பெண்ணுக்குத்தான் தேர்வு என்றும், பிளஸ்-1 வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் பிளஸ்-2 வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் என்றும் அமைச்சர்…
Read More

ராஜீவ்காந்தி கொலை வழக்கு – மறு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

Posted by - August 18, 2017
ராஜீவ்காந்தி கொலை வழக்கு – மறு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள்…
Read More

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணைக்குழு – கண்துடைப்பு நாடகம் என்கிறார் ஸ்டாலின் 

Posted by - August 18, 2017
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளது வெறும் கண்துடைப்பு நாடகம்…
Read More

போயஸ் கார்டனை நினைவு இல்லம் ஆக்குவதா? – தீபா கடும் எதிர்ப்பு

Posted by - August 18, 2017
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்…
Read More

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை – அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வரவேற்பு

Posted by - August 18, 2017
மறைந்த முன்னாள் முதமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்படும் என்று முதல்…
Read More

ரஜினியின் அரசியல் முன்னோட்ட மாநாடு – திருச்சியில் 

Posted by - August 18, 2017
ரஜினியின் அரசியல் முன்னோட்ட மாநாடு  திருச்சியில் இடம்பெறவுள்ளதாக தமிழருவி மணியன் குறிப்பிட்டுள்ளார். திராவிடக் கட்சிகளின் ஊழல் மலிந்த ஆட்சி முறையைப்…
Read More