ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அரங்கில் வைகோவை சூழ்ந்து சிங்களர்கள் கோஷம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted by - September 26, 2017
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில், ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை பற்றி பேசிய வைகோவை சிங்களர்கள் சிலர் சூழ்ந்து கொண்டு தாக்க…
Read More

தினகரன் அணியினர் மீது வருமானவரி சோதனை பழிவாங்கும் நடவடிக்கை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.

Posted by - September 26, 2017
தினகரன் அணியினர் மீது வருமானவரி சோதனை, வழக்கு போடுவது பழிவாங்கும் நடவடிக்கை என தகுதி நீக்கம் செய்யப்பட்ட தஞ்சை தொகுதி…
Read More

பெரியாறு அணை விவகாரம்: ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு

Posted by - September 26, 2017
பெரியாறு அணை விவகாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Read More

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை வந்தார் ஆளுநர்

Posted by - September 26, 2017
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய மாநிலம் சென்றிருந்த கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை திரும்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி…
Read More

தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

Posted by - September 25, 2017
தொடர்ந்து பறிபோகும் தமிழர் உரிமையினை மீட்கும் விதமாக ’தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்’ அய்யா வீரசந்தானம் அவர்களின் நினைவு மேடையில்…
Read More

இரட்டை இலை சின்னம் விரைவில் மீட்கப்படும்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

Posted by - September 25, 2017
அ.தி.மு.க.வில் கருத்து வேறுபாடு நீங்கி விட்டது. இரட்டை இலை சின்னம் விரைவில் மீட்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.
Read More

வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Posted by - September 25, 2017
பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
Read More

மதுரை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலை முயற்சி – 5 பேர் உயிரிழப்பு

Posted by - September 25, 2017
மதுரை யாகப்பா நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் 5 பேர்…
Read More

பேரறிவாளனின் சிறை விடுவிப்புக் காலம் நீடிப்பு

Posted by - September 24, 2017
ரஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைவிடுவிப்பில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனின் சிறை விடுவிப்புக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய…
Read More