ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி சபீர்கரீம் ஜாமீன் மனு தள்ளுபடி

Posted by - November 8, 2017
சென்னையில் நடந்த ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வில் ‘புளூடூத்’ மூலமாக காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி சபீர்கரீமுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி…
Read More

சமூக அமைதியை கெடுப்பதாக கமல் மீது சிவசேனா புகார்

Posted by - November 8, 2017
சமூக அமைதியை கெடுப்பதாக கமல் மீது சிவசேனா மாநில தலைவர் ஜி.ராதா கிருஷ்ணன் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்…
Read More

கமல்ஹாசன் கட்சி தொடங்க ரசிகர்களிடம் பணம் கேட்பதா?: ஜெயக்குமார்

Posted by - November 8, 2017
கட்சி தொடங்க ரசிகர்களிடம் ரூ.30 கோடி பணம் கேட்ட கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More

கேலிச்சித்திரக் கலைஞர் பாலா கைது ஜனநாயக விரோதமாகும்! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 7, 2017
கேலிச்சித்திரக் கலைஞர் பாலா அவர்களை தமிழ்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளமையானது அப்பட்டமான ஜனநாயக விரோத செயற்பாடாகும். கந்துவெட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட…
Read More

குமரி அனந்தனை சந்தித்தார் திருநாவுக்கரசர்!

Posted by - November 7, 2017
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தனை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று பிற்பகலில் சந்தித்து…
Read More

நாளை நடக்கும் தி.மு.க. ஆர்ப்பாட்டம் 8 மாவட்டங்களில் ஒத்திவைப்பு

Posted by - November 7, 2017
மழை நிவாரணப் பணிகளில் தொண்டர்கள் ஈடுபடுவதால் நாளை (புதன்கிழமை) நடக்கும் தி.மு.க. ஆர்ப்பாட்டம் 8 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்படுவதாக கட்சி தலைமை…
Read More

கருணாநிதியை சந்திக்க அரசியல் நோக்கத்தோடு மோடி வரவில்லை: மு.க.ஸ்டாலின்

Posted by - November 7, 2017
“கருணாநிதியை சந்திக்க வந்த பிரதமர் மோடி, அரசியல் நோக்கத்தோடு வரவில்லை”, என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Read More

பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் ஏரி உடைந்தது: விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது

Posted by - November 7, 2017
பெரியபாளையம் அருகே கனமழையால் வேகமாக நிரம்பி வந்த முக்கரம்பாக்கம் ஏரி உடைந்து, விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.
Read More

ஊடகங்களின் கவனம் 125 கோடி மக்களை சுற்றி இருக்க வேண்டும் : பிரதமர் மோடி

Posted by - November 6, 2017
ஊடகங்களின் கவனம் 125 கோடி மக்களை சுற்றி இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More