ஆர்.கே.நகரில் வெளியாட்களுக்கு தடை: 21-ம் தேதி மாலை வரை கருத்துக் கணிப்புக்கும் தடை விதிப்பு
ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்ததையடுத்து வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Read More

