ஆர்.கே.நகரில் வெளியாட்களுக்கு தடை: 21-ம் தேதி மாலை வரை கருத்துக் கணிப்புக்கும் தடை விதிப்பு

Posted by - December 19, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்ததையடுத்து வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Read More

ஆர்.கே. நகர் தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது

Posted by - December 19, 2017
ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. நாளை மறுநாள் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற…
Read More

ஆர்.கே.நகரில் இதுவரை ரூ.30 லட்சம் பறிமுதல்: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

Posted by - December 18, 2017
ஆர்.கே.நகரில் இதுவரை ரூ.30 லட்சத்து 29 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள…
Read More

மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ. தலைமையில் பெண்கள் ஊர்வலமாக சென்று குக்கர் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு

Posted by - December 18, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனை ஆதரித்து மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ. தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
Read More

இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பது உறுதி: ராஜேந்திரபாலாஜி

Posted by - December 18, 2017
ஆர்.கே.நகரில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றார்.
Read More

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 22 ஆயிரம் பேர் பாதிப்பு – மத்திய அரசின் சுகாதாரத்துறை தகவல்

Posted by - December 18, 2017
தமிழகத்தில் அதிகபட்சமாக 22,197 பேர் டெங்கு காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.
Read More

ஜெயலலிதா உடல்நிலையை மறைத்து மக்களிடம் பொய் சொன்னது ஓ.பி.எஸ். – இ.பி.எஸ்

Posted by - December 17, 2017
அப்பல்லோவில் மரண படுக்கையில் இருந்த ஜெயலலிதாவின் உண்மையான உடல்நிலையை மறைத்து பொதுமக்களிடம் பொய் கூறியது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம்தான்…
Read More

கவர்னரின் ஆய்வு சட்ட விரோதமானது: தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டு

Posted by - December 17, 2017
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் ஆய்வு சட்ட விரோதமானது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி…
Read More

ஜெயலலிதா உடல்நிலை பற்றி கூற தடை விதிக்கப்பட்டது: அப்பல்லோ தலைவர் தகவல்

Posted by - December 17, 2017
ஜெயலலிதா உடல்நிலை பற்றி வெளியில் தெரிவிக்க டாக்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டது என்று அப்பல்லோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்துள்ளார்.
Read More