3,030 காலி பணியிடங்களுக்கான தேர்வு – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

Posted by - March 2, 2018
பாலிடெக்னிக் விரிவுரையாளர், கல்லூரி உதவி பேராசிரியர் உள்ளிட்ட 3,030 காலி பணியிடங்களுக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.
Read More

வெற்றிவேல் – தங்க தமிழ்ச்செல்வன் மீது கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு

Posted by - March 2, 2018
டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் இருவர் மீதும் கோட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Read More

சென்னையில் மானிய ஸ்கூட்டர் வழங்க மோடி வந்தபோது அவமரியாதை செய்தவர் கைது

Posted by - March 2, 2018
சென்னையில் மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடியை அவமரியாதை செய்யும் விதத்தில் நடந்துக்கொண்ட…
Read More

மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தை கட்ட நிறுவனம் தேர்வு

Posted by - March 2, 2018
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் ரூ.43.63 கோடி மதிப்பில் நினைவிடம் கட்ட கிருஷ்ணமூர்த்தி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது…
Read More

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது!

Posted by - March 1, 2018
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இதற்காக 2,794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
Read More

கார்த்தி சிதம்பரத்தை சிக்க வைத்த இந்திராணி வாக்குமூலம்

Posted by - March 1, 2018
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைதாவதற்கு பீட்டர் முகர்ஜி-இந்திராணி முகர்ஜி தம்பதி, அமலாக்கத்துறையிடம் அளித்த வாக்குமூலங்களே…
Read More

ஜெயேந்திரர் உடல் சங்கர மடத்தில் நல்லடக்கம்

Posted by - March 1, 2018
சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் உடல் சங்கர மடத்தில் பெரியவர் சமாதியின் அருகில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்…
Read More

மாணவர்கள் சந்தேகங்களை தீர்க்க ஹெல்ப்லைன் வசதி!

Posted by - March 1, 2018
மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க 14417 என்ற ஹெல்ப்லைன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Read More

ஓ.பன்னீர்செல்வம் மீது ஐகோர்ட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்: மூத்த வக்கீல் வாதம்

Posted by - February 28, 2018
கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக ஓட்டுப்போட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது ஐகோர்ட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை…
Read More