நிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு!

Posted by - April 21, 2018
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் இருவர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது…
Read More

காங். தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை- திருநாவுக்கரசர்

Posted by - April 21, 2018
காங்கிரஸ் தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை என்று நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசினார்.
Read More

சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியது – ஆன்லைன் மூலம் விற்பனை தொடக்கம்

Posted by - April 21, 2018
சேலம் மாம்பழம் உலகம் முழுவதும் எளிதாக கிடைக்கும் வகையில் ஆன்லைனில் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Read More

பேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்

Posted by - April 21, 2018
காமராஜர் பல்கலைக் கழக பேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளிடம் பேசினேன் என்று பேராசிரியை நிர்மலா தேவி வாக்குமூலம்…
Read More

மனிதச் சங்கிலி போராட்டத்தை வெற்றி அடைய செய்யுங்கள்- வைகோ

Posted by - April 21, 2018
வருகிற 23 ந்தேதி நடக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்தை வெற்றி அடைய செய்யுங்கள் என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
Read More

தமிழக கவர்னர் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்யவேண்டும்- முத்தரசன்

Posted by - April 20, 2018
பேராசிரியை ஆடியோ விவகாரத்தில் கவர்னர் பெயர் சம்பந்தப்பட்டு உள்ளதால் அவரே தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று முத்தரசன்…
Read More

கல்வி கட்டணம் தொடர்பான அட்டவணை வைக்க வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - April 20, 2018
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் தொடர்பான அட்டவணை வைக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Read More

தொடர் போராட்டம் எதிரொலி – ஆளுநர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு

Posted by - April 20, 2018
சென்னையில் எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டங்களின் எதிரொலியால் ஆளுநர் மாதமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித் மாவட்டம் தோறும் சென்று வளர்ச்சிப்…
Read More

சென்னை நகரில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது – அதிகாரிகள் தகவல்

Posted by - April 20, 2018
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால், இந்த ஆண்டு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது…
Read More

மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது – சென்னை காவல்துறை

Posted by - April 20, 2018
விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டிருந்த நிலையில், மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி…
Read More