நிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்

Posted by - April 25, 2018
பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இன்று மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். 
Read More

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது

Posted by - April 24, 2018
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை தலைமை ஆசிரியர் உள்பட 15 பேரை கைது செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி…
Read More

மாநில முதல்வர்களுக்கு மோடி அழைப்பு – மே 2ல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

Posted by - April 24, 2018
மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே 2-ம்தேதி டெல்லி செல்ல…
Read More

விசாரணை நடத்திய பின் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை- தமிழிசை

Posted by - April 24, 2018
பெண் பத்திரிகையாளர்கள் பற்றி எஸ்.வி.சேகர் அவதூறான கருத்துக்களை வெளியிட்டது தொடர்பாக விசாரணை நடத்திய பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…
Read More

நிர்மலாதேவியை மேலும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு

Posted by - April 24, 2018
பேராசிரியை நிர்மலா தேவியை மேலும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். 
Read More

எங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வர் ஆகி இருப்பார்- விஜயகாந்த்

Posted by - April 24, 2018
2016-ம் ஆண்டு எங்களுடன் கூட்டணி அமைத்திருந்தால் இப்போது மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சராக இருந்திருப்பார் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Read More

மிருகண்டாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு

Posted by - April 23, 2018
திருவண்ணாமலை மாவட்டம் மிருகண்டாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
Read More

காவிரி விவகாரம் – தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம்

Posted by - April 23, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்…
Read More

மீனவர்களுக்கு நிவாரணத்தொகை: உயர்த்தி வழங்க ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

Posted by - April 23, 2018
மீன்பிடித்தடைக்காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் சிரமமின்றி தொடர வேண்டுமென்றால் மீனவர்களுக்கு நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்குவதோடு அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் தமிழக அரசு…
Read More

10 ரூபாய் நாணயங்களை பெற மறுக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு

Posted by - April 23, 2018
10 ரூபாய் நாணயங்களை பெற மறுக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மனு விரைவில் விசாரணைக்கு…
Read More