நாளை நீட் தேர்வு – தமிழக மாணவர்கள் 1500 பேர் வெளி மாநிலங்களுக்கு பயணம்

Posted by - May 5, 2018
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் தேர்வு எழுதுவதற்காக தமிழக மாணவர்கள் 1500 பேர் வெளி…
Read More

மயிலாடுதுறை அருகே தரையில் புதைந்து உள்வாங்கிய குடியிருப்பு வளாகம்

Posted by - May 4, 2018
மயிலாடுதுறையில் திடீரென அரை அடிக்கு உள்வாங்கிய 2 மாடி கட்டிடத்தை பாதுகாப்பு தன்மை இல்லாததால் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை…
Read More

உயிருக்கு போராடும் 5 வயது சிறுமியை காப்பாற்ற உதவிக்கரம் நீட்டுங்கள்- விளம்பர செய்தி

Posted by - May 4, 2018
சென்னையைச் சேர்ந்த மதுசூதனன் மற்றும் நித்யா தம்பதியினருக்கு நிவேதா என்ற 5 வயது மகள் உள்ளார். நிவேதாவின் ரத்தத்தில் பிறக்கும்…
Read More

மெரினா கடற்கரையில் புதிய வாகன நிறுத்தும் வசதி- கார்களுக்கு ரூ.20 கட்டணம்

Posted by - May 4, 2018
மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் புதிய வாகன நிறுத்தும் வசதி வருகிற ஜூன் மாதம் ஏற்படுத்தப்படுகிறது. இதில் கார்களுக்கு ரூ.20…
Read More

கத்திரி வெயில் தொடங்கியது- 24 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும்

Posted by - May 4, 2018
அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கியது. வருகிற 28-ந்தேதி வரை 24 நாட்கள் கத்திரி வெயில்…
Read More

தமிழகம் வந்தார் ஜனாதிபதி: சென்னை விமான நிலையத்தில் ஆளுநர்-முதல்வர் வரவேற்பு

Posted by - May 4, 2018
சென்னை மற்றும் வேலூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வந்தார். அவரை ஆளுநர்…
Read More

நரேந்திர மோடியிடம் பேசும் துணிச்சல் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை!

Posted by - May 3, 2018
காவிரி விவகாரம் குறித்த பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசும் துணிச்சல் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்று திமுக செயல்…
Read More

சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் பழனிசாமியை எதிர்க்க மாட்டோம்: ஜெயானந்த்

Posted by - May 3, 2018
சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்  பழனிசாமியை எதிர்க்க மாட்டோம் என்று திவாகரன் மகன் ஜெயானந்த் கூறியுள்ளார். மேலும், டிடிவி தினகரன்,…
Read More

மோடி பிரதமராக இருக்கும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது- புகழேந்தி

Posted by - May 3, 2018
மோடி பிரதமராக இருக்கும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாது என்று திருச்சியில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் புகழேந்தி…
Read More

அப்பல்லோவில் ஜெ.வை பார்த்த அமைச்சர் யார்? விசாரணை ஆணையத்தில் சிவக்குமார் தகவல்

Posted by - May 3, 2018
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை அருகிலிருந்து பார்த்த ஒரே அமைச்சர் நிலோபர் கபில் என டாக்டர் சிவக்குமார்…
Read More