பாசனத்துக்காக சாத்தனூர் அணை 14-ந்தேதி திறப்பு – எடப்பாடி பழனிசாமி உத்தரவு
சாத்தனூர் அணையிலிருந்து பாசனத்திற்காக 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
Read More

