பாசனத்துக்காக சாத்தனூர் அணை 14-ந்தேதி திறப்பு – எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Posted by - May 10, 2018
சாத்தனூர் அணையிலிருந்து பாசனத்திற்காக 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
Read More

வெளிநாட்டு பெண்ணை ஏமாற்றி செக்ஸ் சித்ரவதை- சென்னை தொழில் அதிபர் நண்பருடன் கைது

Posted by - May 10, 2018
வெளிநாட்டு பெண்ணை ஏமாற்றி செக்ஸ் சித்ரவதை செய்த சென்னை தொழில் அதிபர் மற்றும் அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
Read More

53 சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்பு மையம் – அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

Posted by - May 10, 2018
தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள 53 சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்பு மையங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். 
Read More

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை – முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை

Posted by - May 10, 2018
தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள இந்திய வானிலை மையம், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு…
Read More

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தனியார் நிறுவனம் கைவிட்டது

Posted by - May 10, 2018
தொடர் போராட்டம் மற்றும் அனுமதி வழங்குவதில் தாமதம் ஆகியவற்றால் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டதாக தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
Read More

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்! தமிழ் நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி!

Posted by - May 9, 2018
தலைவர்  பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற போஸ்டர் தமிழ் நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

தம்பி மனைவியை கொலை செய்ததாக அண்ணன் கைது: போலீஸ் விசாரணை

Posted by - May 9, 2018
மன்னார்குடி அருகே தம்பி மனைவியை கொலை செய்ததாக அண்ணனை கைது செய்துள்ள போலீஸார், சொத்துத் தகராறில் கொலை செய்தாரா? அல்லது…
Read More

ஹெட்போன் மாட்டியிருந்ததால் கற்களை கவனிக்கவில்லை – காஷ்மீரில் பலியான சென்னை வாலிபரின் தந்தை

Posted by - May 9, 2018
வன்முறையாளர்கள் கற்களை வீசும் போது ஹெட்போன் மாட்டியிருந்ததால் எனது எச்சரிக்கையை எனது மகன் கவனிக்கவில்லை என காஷ்மீரில் கல்வீச்சு தாக்குதலில்…
Read More

நேரு பூங்கா-சென்ட்ரல் இடையே மெட்ரோ ரெயில் 2 வாரத்தில் ஓடும்

Posted by - May 9, 2018
நேரு பூங்கா- சென்ட்ரல், இடையேயான மெட்ரோ ரெயில் வழித்தடத்தினை பாதுகாப்பு கமி‌ஷனர் வருகிற 14, 15-ந்தேதிகளில் ஆய்வு செய்கிறார். அதை…
Read More

நிர்மலா தேவி விவகாரத்தை சந்தானம் குழு விசாரிக்க தடை விதிக்க ஐகோர்ட் கிளை மறுப்பு

Posted by - May 9, 2018
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்க ஆளுநர் குழு அமைத்து உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆளுநரின் அதிகாரத்தில் தலையிட…
Read More