சம்பள உயர்வு கேட்டு கூட்டுறவு ரேசன்கடை ஊழியர்கள் 15-ந்தேதி கடையடைப்பு போராட்டம்

Posted by - May 12, 2018
சம்பள உயர்வு கேட்டு கூட்டுறவு ரே‌ஷன் கடை ஊழியர்கள் வருகிற 15-ந்தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். 
Read More

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பா.ஜனதா நெருக்கடி கொடுக்கிறது- தமிமுன் அன்சாரி

Posted by - May 12, 2018
எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாக மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி தலைவர்…
Read More

குட்கா ஊழல் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து அரசு அப்பீல் செய்யவில்லை- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

Posted by - May 12, 2018
குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர்…
Read More

ஜெயலலிதா நினைவிடம் கட்ட எந்த தடங்கலும் செய்யக்கூடாது- பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - May 12, 2018
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு எந்த தடங்கலும் செய்ய கூடாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Read More

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் – மே 20, ஞாயிறு – தமிழர் கடல்

Posted by - May 11, 2018
தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் வருகிற மே 20ம் தேதி தமிழர் கடலான சென்னை மெரீனா கடற்கரையில் தமிழீழ இனப்படுகொலைக்கான 9ஆம்…
Read More

நீலகிரி மாவட்டத்திற்கு 18-ந் தேதி உள்ளூர் விடுமுறை- கலெக்டர் அறிவிப்பு

Posted by - May 11, 2018
மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற 18-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
Read More

நாகப்பட்டினத்தில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுமதி

Posted by - May 11, 2018
27 ஆயிரத்து 450 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், நாகப்பட்டினத்தில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முதல்கட்ட அனுமதி…
Read More

குழந்தை கடத்தல் பற்றி வதந்தி பரப்பினால் 1 ஆண்டு ஜெயில்: போலீசார் எச்சரிக்கை

Posted by - May 11, 2018
குழந்தை கடத்தல் கும்பல் என்ற புரளியால் மேலும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து, வதந்தி பரப்பினால் 1 ஆண்டு ஜெயில்…
Read More

ஓடும் ரெயிலில் பெண்ணை காப்பாற்றிய தமிழக ஆர்.பி.எப் வீரருக்கு பதக்கத்துடன் பரிசு

Posted by - May 11, 2018
ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை காப்பாற்றிய ஆர்.பி.எப். வீரர் சிவாஜிக்கு பதக்கத்துடன், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என ரெயில்வே…
Read More

ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறுத்தம்: நெடுவாசல் மக்களுக்கு கிடைத்த வெற்றி – வைகோ, சரத்குமார் கருத்து

Posted by - May 11, 2018
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடப் போவதாக அறிவித்திருப்பது நெடுவாசல் மக்களுக்கு கிடைத்த வெற்றி என வைகோ, சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளனர்.
Read More