முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் வருகையால் மதுரையில் கவர்னரின் ஆய்வுப்பணி திடீர் மாற்றம்

Posted by - January 28, 2018
முதல் – அமைச்சர், துணை முதல்-அமைச்சர் வருகையால் மதுரையில் கவர்னரின் ஆய்வுப் பணியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Read More

பஸ் கட்டண உயர்வு மறுபரிசீலனை செய்யப்படும்: துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி

Posted by - January 28, 2018
சமீபத்தில் உயர்த்தப்பட்ட தமிழக அரசு பேருந்து கட்டணங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேனியில் பேட்டியளித்துள்ளார்.
Read More

தியாகிகள் ஓய்வூதியத்துக்காக 37 ஆண்டுகள் போராடி வென்ற வியாசர்பாடி தியாகி காந்தி

Posted by - January 27, 2018
தியாகிகள் ஓய்வூதியத்துக்காக 37 ஆண்டுகள் போராடி வென்ற வியாசர்பாடி தியாகி காந்தி நீதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Read More

மாநில பாடத்திட்டத்தில் ‘நீட்’ தேர்வு நடத்த வேண்டும்: டி.டி.வி.தினகரன்

Posted by - January 27, 2018
தமிழக அரசு நீட் தேர்வு தொடர்பான கேள்விகளை மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்த வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி…
Read More

மீனவர்களை மீட்கும் முயற்சியில் தமிழக அரசு தோல்வி: மு.க.ஸ்டாலின்

Posted by - January 27, 2018
ஒக்கி புயலால் மாயமான மீனவர்களை மீட்கும் முயற்சியில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
Read More

இலங்கை அரசின் சட்டத்தை திரும்பப்பெற அழுத்தம் தரவேண்டும்!

Posted by - January 27, 2018
இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசின் சட்டத்தை திரும்பப்பெற அழுத்தம் தரவேண்டும் என்று மத்திய அரசை வைகோ வலியுறுத்தியுள்ளார்.
Read More

மதுரையில் மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம்.

Posted by - January 26, 2018
ஜனவரி 27, 2018 , சனி மாலை 5 மணி, அவனியாபுரம் பேருந்து நிலையம், மந்தைத் திடல், மதுரை தமிழீழ…
Read More

மதுரையில் முதன்முறையாக கவர்னர்-முதல்வர் இணைந்து ஆய்வுப்பணி

Posted by - January 26, 2018
மதுரையில் 28-ந் தேதி கவர்னர் ஆய்வுப்பணியில் ஈடுபடும் போது முதல்வரும் மதுரை வருகிறார். அவர் கவர்னருடன் இணைந்து தூய்மைப்பணியை மேற்கொள்ள…
Read More

எடப்பாடி அரசு விரைவில் வீட்டுக்கு போகும்: புகழேந்தி

Posted by - January 26, 2018
பஸ் கட்டண உயர்வால் விரைவில் முதல்-அமைச்சர் எடப்பாடி அரசு வீட்டிற்கு செல்ல போகிறது என திருத்துறைப்பூண்டியில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்…
Read More

திராவிட கட்சிகளின் ஆட்சி மாறினால் தான் மக்களுக்கு நிம்மதி: எச்.ராஜா

Posted by - January 26, 2018
திராவிட கட்சிகளின் ஆட்சி ஒழிந்தால் தான் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
Read More