கர்நாடக மாநில அரிசிகளின் விற்பனை சந்தையான தமிழகம் – விழித்துகொள்வார்களா? விவசாயிகள்

Posted by - May 18, 2018
கர்நாடகா மாநிலத்தில் விளையும் பொன்னி ரக அரிசிகளின் விற்பனை சந்தையாக தமிழகம் முற்றிலும் மாறி விட்டது. டெல்டா மாவட்டங்களில் வறட்சி…
Read More

காவிரி வரைவு செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்டது சுப்ரீம் கோர்ட் – கர்நாடக கோரிக்கை நிராகரிப்பு

Posted by - May 18, 2018
காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு செயல்திட்டத்தை சுப்ரீம் கோர்ட் இன்று ஏற்றுக் கொண்டதுடன் உடனடியாக அரசிதழில்…
Read More

குட்கா வழக்கை மூடி மறைக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது- மு.க.ஸ்டாலின்

Posted by - May 18, 2018
குட்கா ஊழலை எப்படியாவது மூடி மறைத்து விடலாம் என்ற நப்பாசையில் எடுத்த முயற்சியை உச்சநீதிமன்றமே முறியடித்திருப்பதாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More

காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு வெற்றி கிடைக்கும்- முதலமைச்சர் நம்பிக்கை

Posted by - May 18, 2018
காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு வெற்றி கிடைக்கும் என்று ஊட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
Read More

டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான மருந்து இருப்பில் உள்ளது- அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்

Posted by - May 17, 2018
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Read More

பழனி கோவில் சிலை மோசடி வழக்கில் தொடர்பு: இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தலைமறைவு

Posted by - May 17, 2018
பழனி முருகன் கோவில் ஐம்பொன் சிலை செய்ததில் நடந்த மோசடி வழக்கில், தலைமறைவாக உள்ள இந்து சமய அறநிலையத்துறை முன்னாள்…
Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ.13½ லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் சிக்கியது

Posted by - May 17, 2018
கனடாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.13 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை சுங்க இலாகா அதிகாரிகள்…
Read More

டி.டி.வி. தினகரன், தீபா ஆதரவாளர்கள் முதல்மைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

Posted by - May 17, 2018
டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள், தீபா பேரவையினர் மற்றும் தே.மு.தி.க.வை சேர்ந்த 100 பேர் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி முதலமைச்சர்…
Read More

இரட்டை இலை சின்னம் வழக்கு: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம் டெல்லி ஐகோர்ட்டில் தொடக்கம்

Posted by - May 16, 2018
இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம் டெல்லி ஐகோர்ட்டில் நேற்று தொடங்கியது.
Read More