ஆளுநர் மாளிகை முற்றுகை – ஸ்டாலின் உள்ளிட்ட திமுக.வினர் ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு

Posted by - June 24, 2018
சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அக்கட்சியினர் மீது…
Read More

தினகரன் கட்சியில் சேர விரும்பும் சரிதா நாயர்!

Posted by - June 24, 2018
முன்னாள் அமைச்சர் பச்சைமாலை சந்தித்து பேசிய சரிதா நாயர் டி.டி.வி. தினகரன் கட்சியில் சேர விரும்புவதாகவும் தெரிவித்தார். 
Read More

செங்கல்பட்டு – தாம்பரம் இடையே மின்சார ரெயில்கள் இன்று இயங்காது !

Posted by - June 24, 2018
செங்கல்பட்டு – தாம்பரம் இடையே இன்று மாலை வரை மின்சார ரெயில்கள் இயங்காது என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Read More

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள் அதிகரிப்பு – அரசாணை வெளியீடு

Posted by - June 23, 2018
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
Read More

கடந்த தலைமுறையில் தொடங்கிய ஊழல் தற்போதும் தொடர்கிறது- நீதிபதிகள் வேதனை

Posted by - June 23, 2018
அரசு மணல் குவாரி முறைகேடுகள் குறித்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, “கடந்த தலைமுறையில் தொடங்கிய ஊழல் தற்போதும் தொடர்கிறது” என…
Read More

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி – முதல்வர்

Posted by - June 23, 2018
பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி…
Read More

காங்கிரஸ் நிர்வாகிகளுடன் 2-ம் கட்ட ஆய்வு கூட்டம் 27-ந் தேதி தொடக்கம்- திருநாவுக்கரசர் அறிவிப்பு

Posted by - June 23, 2018
அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் 2-ம் கட்ட ஆய்வு கூட்டம் 27-ந் தேதி தொடங்கும் என்று சு.திருநாவுக்கரசர்…
Read More

வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி அளித்த பாரதிராஜா மீது புதிய வழக்கு

Posted by - June 23, 2018
வன்முறையை தூண்டும் விதமாக பேட்டியளித்த இயக்குநர் பாரதிராஜா மீது திருவல்லிக்கேணி போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
Read More

மாணவர்கள் பாசப்போராட்டம் : நண்பனாக இருந்து பாடம் நடத்தியதால் அன்பை காட்டினார்கள்!

Posted by - June 22, 2018
பணிமாறுதலை கண்டித்து கதறி அழுது மாணவர்கள் பாசப்போராட்டம் நடத்தியது மகிழ்ச்சி என்றும், நண்பனாக இருந்து பாடம் நடத்தியதால் அவர்கள் தங்களது…
Read More