ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மற்ற ரசாயனங்களை அகற்றுவது எப்போது? – கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி

Posted by - June 26, 2018
உயர்மட்டக்குழு ஆய்வு முடிந்துள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மற்ற ரசாயனங்களை அகற்றுவது எப்போது? என்பது குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி…
Read More

பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி ரூ.3 லட்சம் வரை உயர்வு- அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவிப்பு

Posted by - June 26, 2018
பணிகாலத்தில் இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்திற்கு வழங்கப்படும் உதவி நிதி ரூ.3 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ…
Read More

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் கட்ட எதிர்ப்பு- மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

Posted by - June 26, 2018
மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரிய வழக்கிற்கு, பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு…
Read More

புழல் சிறையில் இருந்து மேலும் 11 ஆயுள் கைதிகள் விடுதலை

Posted by - June 26, 2018
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 11 ஆயுள் தண்டனைக் கைதிகள் தண்டனைக் காலம் முடிவடையும் முன்னரே இன்று விடுதலை செய்யப்பட்டனர். 
Read More

10 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது!

Posted by - June 25, 2018
10 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. செய்தி மற்றும் சுற்றுலா துறை மீதான…
Read More

‘வெற்று மிரட்டல்களுக்கு அஞ்சி நடுங்கும் இயக்கம் தி.மு.க. அல்ல’ கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் பதில்

Posted by - June 25, 2018
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
Read More

கவர்னரை பணி செய்ய விடாமல் தடுத்தால் 7 ஆண்டு சிறை தண்டனை – அபராதம் கவர்னர் மாளிகை எச்சரிக்கை

Posted by - June 25, 2018
தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்ற பின்பு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.
Read More

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவனுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

Posted by - June 25, 2018
இத்தாலியில் நடைபெற்ற செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து…
Read More

போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் சென்னையை சேர்ந்த 3 பேர் கைது

Posted by - June 25, 2018
புதுச்சேரி மற்றும் கோவையில் போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் சென்னையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம்…
Read More