இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று

Posted by - April 7, 2017
இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக விசேட குழு…
Read More

நாகர்கோவிலில் ரூ.50 ஆயிரத்துக்கு குழந்தை விற்பனை

Posted by - April 7, 2017
நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை நாகர்கோவில் மேலராமன்புதூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு  ரூ.50 ஆயிரத்திற்கு…
Read More

ஜெ. உருவபொம்பை மீது உள்ள தேசியக் கொடியை அகற்ற வேண்டும்: காவல்துறை அறிவுரை

Posted by - April 7, 2017
பரப்புரை வாகனத்தில் ஜெயலலிதா உருவபொம்பை மீது உள்ள தேசியக் கொடியை அகற்ற வேண்டும் என்று ஆர்.கே நகரில் பரப்புரையில் ஈடுபட்ட…
Read More

நீதியை மட்டுமல்ல நியதியையும் உணர்த்திய நீதிபதி- தலையங்கம்

Posted by - April 7, 2017
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான இந்திராபானர்ஜி தாமாக முன்வந்து நான் தமிழை கத்துக்கப்போறேன் என்று புதுமையாய் கூறி இருப்பதற்கு வாழ்த்துக்கள்.…
Read More

ஆர்கே நகர் தேர்தலை நடத்துவதற்காக தனி அதிகாரி நியமனம்

Posted by - April 7, 2017
ஆர்கே நகர் தேர்தலை நடத்த தனி தேர்தல் அதிகாரியை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது. அவரே…
Read More

ஜெயலலிதாவின் சவப்பெட்டி வைத்து ஓ.பி.எஸ் அணியினர் பிரச்சாரம்: மு.க ஸ்டாலின் கண்டனம்

Posted by - April 7, 2017
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சவப்பெட்டியில் இருப்பது போல வாகனத்தில் அமைத்து பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பி.எஸ் அணியினருக்கு தி.மு.க செயல் தலைவர்…
Read More

லாரி ஸ்டிரைக் 8-வது நாளாக நீடிப்பு: நாளை மத்திய நிதி மந்திரியுடன் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை

Posted by - April 6, 2017
டெல்லியில் நாளை மத்திய நிதி மந்திரியுடன் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனால் 8-வது நாளாக நீடித்து வரும் லாரி…
Read More

ஆர்.கே.நகரில் பண வினியோகத்தை தடுத்து நிறுத்துங்கள்: தேர்தல் கமிஷனரிடம் தி.மு.க. வலியுறுத்தல்

Posted by - April 6, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்யும் அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளையும் தடுத்து நிறுத்துங்கள் என்று இந்திய தேர்தல் கமிஷனர்…
Read More

ஆர்.கே.நகரில் நள்ளிரவு நடந்த பண பட்டுவாடா: ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வினியோகம்

Posted by - April 6, 2017
சென்னை ஆர்.கே.நகரில் ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க முயன்ற தி.மு.க.வினர் உள்பட 3 பேருக்கு அரிவாள்…
Read More

அனைத்து கட்சிகளும் தோல்வி பயத்தில் பொய் பிரசாரம் செய்கின்றன: டி.டி.வி.தினகரன்

Posted by - April 6, 2017
தேர்தலில் என்னை எதிர்த்து நிற்கும் அனைத்து கட்சிகளும் தோல்வி பயத்தில் ஆரம்பத்தில் இருந்தே பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன என்று…
Read More