பணி நேரத்தின்போது அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும்!

Posted by - August 30, 2018
பணி நேரத்தின்போது அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
Read More

கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் – சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று!

Posted by - August 30, 2018
திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
Read More

தூத்துக்குடி துப்பாக்கி சூடு – நீதிபதி அருணா ஜெகதீசனின் 3ம் கட்ட விசாரணை நிறைவு

Posted by - August 29, 2018
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் 3-ம் கட்ட விசாரணை…
Read More

கரூர் சாலையில் திடீர் பள்ளம் – பொதுமக்கள் பீதி!

Posted by - August 29, 2018
கரூர் அண்ணா வளைவு கார்னர் ராணிமங்கம்மாள் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. 
Read More

சவால்களை சமாளிக்கும் தலைவராக தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் திகழ்வார் – ஜி.கே.வாசன்

Posted by - August 29, 2018
சவால்களை சமாளிக்கும் தலைவராக தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் திகழ்வார் என கரூரில் த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். 
Read More

22 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்- அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - August 29, 2018
பழைய முறையைப் பின்பற்றி 22 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன்…
Read More

தண்ணீரை சேமிக்க தமிழகம் முயற்சி செய்யவில்லை !

Posted by - August 29, 2018
தண்ணீரை சேமிக்க தமிழகம் முயற்சி செய்யவில்லை என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங் புகார் கூறி…
Read More

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்!

Posted by - August 28, 2018
சென்னையில் இன்று நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார். 
Read More

5 பேர் பலியான விபத்தில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரணை அறிக்கை தாக்கல்!

Posted by - August 28, 2018
பரங்கிமலை ரெயில் விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் கே.ஏ.மனோகரன் விசாரணை அறிக்கையை தாக்கல்…
Read More

ரெயிலில் ஓ.சி. பயணம் செய்த 389 பேர் சிக்கினர்!

Posted by - August 28, 2018
கடந்த 24 மற்றும் 25-ந் தேதிகளில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் உதவியுடன் நடத்திய சோதனையில் டிக்கெட் எடுக்காமல் ஓ.சி. பயணம்…
Read More