தூத்துக்குயில் நடைபெற்ற வண்டிப் பந்தயம் – சீறிப் பாய்ந்த காளைகள்.. குதிரைகள்..!

Posted by - October 15, 2018
தூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரத்தில் அ.தி.மு.க.,வின் 47வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி,  குதிரை வண்டிப் பந்தயங்கள் நடைபெற்றது. இதில்…
Read More

வடமாநில ரெயில் கொள்ளையர்களுக்கு பல்வேறு நகை கொள்ளை வழக்குகளில் தொடர்பு விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

Posted by - October 15, 2018
சேலம்-சென்னை ரெயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை அடித்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 கொள்ளையர்களை கைது செய்து சாதனை படைத்துள்ளனர்.…
Read More

அப்துல் கலாம் பிறந்த நாள் விழா – ராமேஸ்வரத்தில் உள்ள மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு

Posted by - October 15, 2018
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பேக்ரும்பு கிராமத்தில் உள்ள அவரது மணிமண்டபம் வண்ண விளக்குகளால்…
Read More

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் அழிக்கப்படுவார்கள் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Posted by - October 14, 2018
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் அழிக்கப்படுவார்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Read More

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை

Posted by - October 14, 2018
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை என்று ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
Read More

ஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது எப்படி?

Posted by - October 14, 2018
ஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது எப்படி? என்று கைதான குற்றவாளிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
Read More

சென்னையில் கள்ளநோட்டு தயாரித்த 2 பெண்கள் கைது!

Posted by - October 14, 2018
சென்னை கொளத்தூரில் கள்ளநோட்டுகள் தயாரித்ததாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.சென்னை அமைந்தகரை ரெயில்வே காலனி 3-வது தெருவில் மருந்து…
Read More

சந்திரயான்-2 திட்டம்: கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி!

Posted by - October 14, 2018
சந்திரயான்-2 திட்ட ‘கிரயோஜெனிக்’ என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.
Read More

ஸ்டெர்லைட் போராட்ட கலவரம்: சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு – சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்!

Posted by - October 13, 2018
ஸ்டெர்லைட் போராட்ட கலவரத்தில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
Read More