வீரவணக்க தினம் நாளை கடைபிடிப்பு!

Posted by - October 20, 2018
வீரவணக்க தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பணியின்போது உயிரிழந்த போலீசாரை போற்றி புத்தகம் வெளியிடப்படும் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி.…
Read More

ஹஜ் பயணத்துக்கு தமிழகத்தில் இருந்து அதிகமானோர் செல்ல அனுமதிக்க வேண்டும்

Posted by - October 20, 2018
தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணத்துக்கு இந்த ஆண்டு அதிகமானோர் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மத்திய மந்திரியிடம் இந்திய…
Read More

குண்டர் தடுப்பு சட்ட நடைமுறையை அதிகாரிகள் பின்பற்றுவது இல்லை-ஐகோர்ட்டு கண்டனம்

Posted by - October 20, 2018
குண்டர் தடுப்பு சட்ட நடைமுறையை அதிகாரிகள் முறையாக பின்பற்றுவது இல்லை என்று ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. 
Read More

8 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்- தமிழக அரசுக்கு டிடிவி வலியுறுத்தல்

Posted by - October 20, 2018
மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இலங்கையின் கொடூர சட்டப்பிடியில் சிக்கியுள்ள 8 தமிழக மீனவர்களை தமிழக அரசு மீட்க…
Read More

ஐ.எஸ்.எல். கால்பந்து – சென்னை அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது நார்தஈஸ்ட் யுனைடெட்

Posted by - October 19, 2018
சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி அணியை 4-3 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்…
Read More

முதல்வரின் பாராட்டு விழாவுக்காக உணவின்றி வெயிலில் காத்திருந்த மாணவர்கள் 

Posted by - October 19, 2018
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங் களின் வேலைவாய்ப்புகளில் விளை யாட்டு வீரர்களுக்கு 2% உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி…
Read More

உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து – தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி

Posted by - October 19, 2018
உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Read More

அமைச்சர் கே.சி.வீரமணியை வாட்ஸ்அப்பில் அவதூறாக விமர்சனம்- அமமுகவை சேர்ந்தவர் மீது வழக்கு

Posted by - October 19, 2018
அமைச்சர் கே.சி.வீரமணியை பற்றி மிகவும் அவதூறான வார்த்தைகளில் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பிய அமமுகவை சேர்ந்தவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
Read More

ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகிறோம்- சி.வி.சண்முகம் பேச்சு

Posted by - October 19, 2018
ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகிறோம் என்று உளுந்தூர்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். 
Read More

தண்ணீரில் சூரியசக்தி மின் நிலையம் பணிகளை துவக்க வாரியம் தாமதம்

Posted by - October 18, 2018
முக்கிய அணைகளுக்கு அருகில், தண்ணீரில் மிதக்கும், சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மின் வாரிய இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளிக்கவில்லை…
Read More