கூடலூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை தோட்டம்

Posted by - October 25, 2018
கூடலூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை தோட்டம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.
Read More

தமிழகத்தில் பிப்ரவரி 1-ந் தேதி முதல் லோக் ஆயுக்தா அமலுக்கு வரவேண்டும்!

Posted by - October 25, 2018
தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி முதல் லோக் ஆயுக்தா அமைப்பை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு…
Read More

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று காலை தீர்ப்பு!

Posted by - October 25, 2018
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

கல்வி விழிப்புணர்வு பயிற்சி பட்டறை !-திருச்சி

Posted by - October 24, 2018
முதல் தலைமுறை தலித் மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு பயிற்சி பட்டறை எதிர்வரும் நவம்பர் மாதம் திருச்சியில் (தேதி, நிகழ்விடம் விரைவில்…
Read More

எழுவர் விடுதலையை தாமதிப்பது அரசியல் சட்டத்தை அவமதிக்கும் செயல்!

Posted by - October 24, 2018
எழுவர் விடுதலையை தாமதிப்பது அரசியல் சட்டத்தை அவமதிக்கும் செயல் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று…
Read More

ஜெயலலிதாவின் புதிய சிலை விரைவில் நிறுவப்படும்!

Posted by - October 24, 2018
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஜெயலலிதாவின் புதிய சிலை விரைவில் நிறுவப்பட உள்ளது. 
Read More

தமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு: துறை வாரியாக எவ்வளவு?

Posted by - October 24, 2018
அரசு ஊழியர்கள், போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட அரசு சார்ந்த ஊழியர்களுக்கான தீபாவளி போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து…
Read More

இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது!

Posted by - October 24, 2018
இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது. பாதுகாப்பை உறுதிப்படுத்த கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவேண்டும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.…
Read More

அரசு குடியிருப்புகளில் பாரபட்ச ஒதுக்கீடு: உடனடி நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Posted by - October 24, 2018
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களிடம் பணியாற்றுபவர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருப்ப உரிமை ஒதுக்கீடாக வீடுகள் ஒதுக்கீடு செய்வதாக புகார்கள் வந்ததாக…
Read More

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5வது கட்ட விசாரணையைத் தொடங்கிய நீதிபதி!

Posted by - October 23, 2018
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் கமிஷனின் 5வது…
Read More