ஜெயலலிதாவின் புதிய சிலை விரைவில் நிறுவப்படும்!

211 0

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஜெயலலிதாவின் புதிய சிலை விரைவில் நிறுவப்பட உள்ளது. 

ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ந் தேதி உயிர் இழந்தார். அதைத் தொடர்ந்து கடந்த 24.2.2018 அன்று ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் வெண்கல சிலை அமைக்கப்பட்டது. 7 அடி உயரம் கொண்ட இந்த சிலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

Leave a comment