கடலோர மாவட்டங்களில் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க தடை- அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - November 12, 2018
கஜா புயல் நெருங்கி வருவதால் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர்…
Read More

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை அகற்றும் வரை எனது போராட்டம் ஓயாது – தினகரன் ஆவேசம்

Posted by - November 12, 2018
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை அகற்றும் வரை எனது போராட்டம் ஓயாது என துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசினார். 
Read More

ரெயிலில் கொள்ளையடித்த ரூ.2 கோடியை எரித்தோம்- கைதான கொள்ளையர்கள் வாக்குமூலம்

Posted by - November 11, 2018
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் ரெயிலில் கொள்ளையடித்த ரூ.2 கோடியை எரித்ததாக கைதான கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். 
Read More

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் குழப்பத்தில் உள்ளனர்- அமைச்சர் உதயகுமார்

Posted by - November 11, 2018
இடைத்தேர்தலை சந்திப்பதா? அல்லது மேல் முறையீடு செய்வதா? என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் குழப்பத்தில் உள்ளதாக அமைச்சர்…
Read More

தமிழக சுகாதாரத்துறை புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது- அமைச்சர் விஜயபாஸ்கர்

Posted by - November 11, 2018
உடல் உறுப்பு தான விழிப்புணர்வில் தமிழக சுகாதாரத்துறை புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Read More

தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு தொடங்கியது

Posted by - November 11, 2018
தமிழகம் முழுவதும் இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 2 தேர்வு தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம்…
Read More

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு – வானிலை மையம்

Posted by - November 11, 2018
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. அதற்கு ‘கஜா’ புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது என்று வானிலை மையம்…
Read More

புதிய தலைமை செயலக வழக்கில் போலீஸ் விசாரணைக்கு தடை நீட்டிப்பு – ஐகோர்ட்

Posted by - November 10, 2018
புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை ஐகோர்ட் மேலும் நீட்டித்துள்ளது. 
Read More

அ.தி.மு.க. அரசு ஏழைகளுக்காக செயல்படுகிறது- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு

Posted by - November 10, 2018
பணக்காரர்களுக்கு எங்களது அரசாங்கம் செயல் படவில்லை. ஏழைகளுக்கு தான் எங்களது அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். 
Read More