திருச்சியில் ஓடுதள பாதையில் சென்றபோது விமானத்தின் கதவு திடீரென திறந்ததால் பயணிகள் அதிர்ச்சி

Posted by - January 5, 2019
திருச்சியில் ஓடுதள பாதையில் சென்றபோது விமானத்தின் கதவு திடீரென திறந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். திருச்சி விமானநிலையத்தில் இருந்து உள்நாட்டு…
Read More

மாநில அரசு கோரும் நிதியை முழுவதுமாக மத்திய அரசு வழங்குவதில்லை சட்டசபையில் பட்டியலிட்டு முதல்-அமைச்சர் தகவல்

Posted by - January 5, 2019
இயற்கை சீற்றங்களின்போது நிவாரணத்துக்காக மாநில அரசு கோரும் நிதியை முழுவதுமாக மத்திய அரசு வழங்குவதில்லை என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி…
Read More

கோவை, சென்னை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு

Posted by - January 5, 2019
கோவை, சென்னை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும்படி…
Read More

2 பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகர் உள்பட 16 பேர் குற்றவாளிகள் கடலூர் மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

Posted by - January 5, 2019
பள்ளி மாணவிகள் இருவரை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகர் உள்பட 16 பேர் குற்றவாளிகள் என்று கடலூர் மகளிர் கோர்ட்டு…
Read More

‘கஜா’ புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்

Posted by - January 5, 2019
‘கஜா’ புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மற்றும்…
Read More

தின்பண்டங்களை பிளாஸ்டிக் பைகளில் அடைக்க தடையில்லை – அமைச்சர் கருப்பணன்

Posted by - January 5, 2019
மிச்சர், முறுக்கு, கடலை மிட்டாய் போன்ற தின்பண்டங்களை பிளாஸ்டிக் பைகளில் அடைக்க தடையில்லை என்று சட்டசபையில் அமைச்சர் கருப்பணன் கூறினார். …
Read More

தமிழகம் முழுவதும் 2 நாட்கள் 6 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்படும்

Posted by - January 5, 2019
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடைகள் 2 நாட்கள் மூடப்படும் என்று டாஸ்மாக் தொ.மு.ச.…
Read More

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் உயிர் நண்பர் சாவடைந்தார்!

Posted by - January 4, 2019
தமிழீழம் வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த திருவாளர் பிறைசூடி அவர்கள் தமிழ்நாடு சென்னையில் காலமானார். சிறீலங்காவின் அரச சேவையில் பணியாற்றிக் கொண்டிருந்த…
Read More

‘கடைசி வரை எனது ஆசை நிறைவேறவில்லை’

Posted by - January 4, 2019
கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசும்போது, சட்ட சபையில் துரைமுருகன் கண்ணீர்விட்டு அழுதார். கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசும்போது,…
Read More

முதல் நாளில் 2 சுயேச்சைகள் மனு

Posted by - January 4, 2019
புயல் நிவாரண பணிகள் தொடர தேர்தல் கமிஷன் அனுமதித்து இருப்பதால், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.…
Read More