தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

Posted by - September 21, 2018
தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தொடங்கி வைத்தார்.
Read More

விடுதலை சிறுத்தைகள் சார்பில் ‘தேசம் காப்போம்’ மாநாடு – தொல்.திருமாவளவன்

Posted by - September 21, 2018
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாள் விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு…
Read More

`ஓ.பி.எஸ்ஸூம், இ.பி.எஸ்ஸூம் கட்சியை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்!’ – அ.தி.மு.க

Posted by - September 21, 2018
”முதல்வரும், துணை முதல்வரும் ஆட்சியை நடத்துவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். கட்சியை நடத்துவதில் கவனம் செலுத்தவில்லை. இவர்கள் இருவரும் கட்சியை அழிக்கிறார்கள்”…
Read More

`சிறையில் உற்சாகமாக இருக்கிறார் சசிகலா!’-கருணாஸ்

Posted by - September 21, 2018
பெங்களூரு சிறையில் சசிகலாவை நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. நேற்று சந்தித்துப் பேசினார். அவர், எதற்காக சசிகலாவை சந்தித்தார் என்று நம்மிடம் தெரிவித்தார். 
Read More

தமிழறிஞர் பச்சையப்பன் சென்னையில் இன்று காலை காலமானார்!

Posted by - September 20, 2018
கணினி, செல்பேசிகளுக்கான தமிழ் எழுத்துக்களை உருவாக்கிய பிரபல தமிழறிஞர் பச்சையப்பன் சென்னையில் இன்று காலை காலமானார். கி.த பச்சையப்பன் பழைய…
Read More

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் முகத்தை ஸ்கேன் செய்யும் முறை விரைவில் அறிமுகம்

Posted by - September 20, 2018
சென்னை விமான நிலையத்தில் சோதனையால் ஏற்படும் காலதாமதத்தை குறைக்கும் வகையில் நவீன முறையில் பயணிகள் முகத்தை ஸ்கேன் செய்யும் திட்டம்…
Read More

இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமா? – சென்னை ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு

Posted by - September 20, 2018
இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமா? என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.
Read More

தீபா பேரவையில் இருந்து ராஜா மீண்டும் நீக்கம்

Posted by - September 20, 2018
ஜெ.தீபா நடத்தும் பேரவையில் இருந்து ராஜா மீண்டும் நீக்கப்பட்டுள்ளார். அவர் பேரவை அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
Read More

புயல் சின்னம் – 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Posted by - September 20, 2018
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் சென்னை உள்ளிட்ட 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 
Read More