முல்லைத்தீவில் தொடரும் கனமழை , வட்டுவாகல் பாலம் ஊடான போக்குவரத்து செய்வதில் சிரமம் !

Posted by - November 9, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தில்  நந்திக்கடல்  வட்டுவாகல் மற்றும் சாலை கடல் நீர் ஏரிகள் மழைவெள்ளத்தினால் நிரம்பி காணப்படுவதால் போக்குவரத்து செய்வதில் மக்கள்…
Read More

போதை பொருள் பயன்பாடு, கலாச்சார சீரழிவுகளுக்கு எதிராக பெண்கள் போராட வேண்டும்

Posted by - November 9, 2022
போதை பொருள் பயன்பாடு,  கலாச்சார சீரழிவுகளுக்கு எதிராக  பெண்கள்  போராடினால் இந்த  பிரச்சினைகளை தீர்க்க முடியும் என அகில இலங்கை…
Read More

நெடுந்தீவு கடற்பரப்பில் 458 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - November 9, 2022
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று (09)   458 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்தில் இருவர் கைது

Posted by - November 9, 2022
யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்துள்ள நிலையில், இருவேறு வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

இராணுவத்தினர் வீதி சோதனை சாவடிகளை அமைத்து போதைப்பொருளை கடத்தலை கட்டுப்படுத்த முடியாது

Posted by - November 9, 2022
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வீதி சோதனை சாவடிகளை அமைத்து போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ்…
Read More

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 458 கிலோ கஞ்சா மீட்பு

Posted by - November 9, 2022
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 458 கிலோ கஞ்சா நெடுந்தீவுக் கடலில் இன்று காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. நெடுந்தீவுக் கடலில…
Read More

மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் மதுபாவனை நடவடிக்கை! கலைத்து துரத்திய தீயணைப்பு பிரிவினர்

Posted by - November 9, 2022
மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் மதுபாவனை நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தீயணைப்பு பிரிவினர் கலைத்து துரத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு பேருந்து நிலையத்திலிருந்து…
Read More

போதைப்பொருள் கடத்தலை தடுக் இராணுவ சோதனைச் சாவடிகளா?

Posted by - November 9, 2022
யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையையும் கடத்தலையும் தடுக்கும் நோக்குடன் பிரதான வீதிகளில் இராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை…
Read More

16 பிரேரணைகள் அடங்கிய பிரகடனம் 100 ஆவது நாளில் வெளியீடு

Posted by - November 8, 2022
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ்பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு கோரிய நூறு நாட்கள் செயல்முனைவின் நூறாவது நாள்…
Read More